இன்றைய செய்திகள்

Tamil News articles

சிங்கள இனவெறி ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சிங்கள இனவெறி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி. மு, வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்று தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன. சென்னையில் மாலை 5 மணிக்கு தியாகராய நகர் பேருந்து...

Read more
பிரான்ஸ் சஞ்சிகையில் முகமது நபியின் நிர்வாண கார்டூன் : ஏகாதிபத்தியங்களின் சதி?

முகமது நபியை இழிவுபடுத்துவது போன்ற அமரிக்கத் திரைப்படம் உலக அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரான்சிலிருந்து வெளியாகும் சார்ளி எப்டோ என்ற வார சஞ்சிகை முகமது நபியின் நிர்வாவாண கார்டூனை வெளியிட்டுள்ளது. இதே வேளை பிரான்சில் குறித்த...

Read more
விஜயராஜின் உடலுக்கு மக்கள் அஞ்சலி

ஆடி ஓடிட்டு இருந்தவன் வெந்து கிடக்கிறானே சாமீ'' என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார், நேற்று முன்நாள் ராஜபக்சவை இந்திய மண்ணில் கால்வைக்க விடக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து தனது உடம்பில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்த...

Read more
திட்டமிட்டவாறு கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெறும்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு கிராம மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தக் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21-09-2012) அன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய எம்மால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப்...

Read more
கச்சைதீவின் மீது அக்கறைகொள்ளும் ஜெயலலிதா

கச்சத்தீவு வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் கச்சத்தீவு விவகாரம் குறித்து தான் பிரதமருக்கு எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. '1974ம்...

Read more
பிரித்தானியாவில் தொழிலாளர் திருத்தச்சட்டம் : பறிக்கப்படும் அடிப்படை உரிமைகள்

பிரித்தானியாவில் தொழிலாளர் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அதிக உரிமை வழங்கும் இந்தச் சட்டத்திருத்தம் தொழிலார்களை அதிகமாகச் சுரண்டுவதற்கும், துன்புறுத்துவதற்கும், பயமுறுத்துவதற்கு வழிவகுக்கும் என பெண் ஆசிரியர்களுக்கான தேசிய ஆசிரியர் சங்கத்கின் பொதுச் செயலாளர் கிரிஸ் கேட்...

Read more
பிள்ளையான் மகிந்தவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முன்னை நாள் முதலமைச்சரான பிள்ளையான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மகிந் ராஜபக்ச போன்றே பல்வேறு குற்றச்செயல்களோடு பிள்ளையான் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தேர்தல் வன்முறைகளிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது....

Read more
மகிந்த ராஜபக்ச தலைமையில் மக்களுக்கு துரோகமிழைக்கின்றோம்  : ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இந்த நாட்டின் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்காக ஒன்றினைந்து செயற்படவுள்ளதாகவும்...

Read more
Page 496 of 1266 1 495 496 497 1,266