இன்றைய செய்திகள்

Tamil News articles

தேடப்படும் குற்றவாளி தப்புவதற்காக விசா வழங்கிய அமரிக்கா

இலங்கையின் குண்டர்படை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பல குற்றச் செயல்களில் ஈடுபட்டடுள்ளதாக போலிஸ் முறைப்பாடுகள் உள்ளன. ஒரு வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இலங்கையிலிருந்து மாலக தப்பிச்செல்வதற்காக அமரிக்கத் தூதரகம் விசா...

Read more

அணு உலையை மூடவேண்டும், அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும், போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும், என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அணு மின்நிலையத்திற்கு 500...

Read more
எரிக் சொல்ஹேயம், அலன் கீனன், ஜாஸ்மின் சூக்கா ஆகிய ஏகாதிபத்திய முகவர்களின் லண்டன் உரை

எரிக் சொல்ஹேயம், அலன் கீனன், ஐ.நா.நிபுணர் குழுவில் இடம் பெற்ற ஜாஸ்மின் சூக்கா ஆகியோர் மேடையை நிறைத்திருந்தனர்.அழிவிற்கு காரணம் புலிகள் என்று சொல்கிம் சொன்னார். புலம் பெயர் மக்களை கூட்டமைப்பிற்கு ஆதரவு அளிக்கும்படி அறிவுரை கூறினார். பி.பி.சீ ஊடகவியலாளர்...

Read more
நீதி சேவைகள் ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதல்  : மனோ கணேசன்

நீதி சேவைகள் ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதல் நடக்கின்ற காட்டாட்சியின் அடையாளம் - மனோ கணேசன் நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் கடந்த மூன்று வாரகாலமாக நடைபெற்று வரும் சச்சரவுகளின் பின்னணியில் இன்று நீதி சேவைகள்...

Read more

போரினால் சொல்லொணா துன்பங்களை அடைந்து இன்று வன்னி பெருநில பரப்பில் நிர்க்கதியாக கண்ணீர் சிந்தி வாழும் தமிழ் பெண் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமல், அவர்களது உரிமை போராட்டங்களை உள்ளடக்காமல், இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை...

Read more
தமிழகத்திற்கு  தண்ணீர் கொடுக்க வேண்டாம் : எஸ்.எம்.கிருஷ்ணா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து மன்மோகன் சிங்கிற்கு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, பெங்களூரில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட கடிதத்தின் நகல்: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்,...

Read more
முல்லைத்தீவில் நிலப்பறிப்பு : இராணுவம் மிரட்டல்

வன்னிப்படுகொலைகள் உரமாய் விழுந்த முல்லைத் தீவு மண்ணில் ஆக்கிரமிப்பு இராணுவம் மக்களின் நிலங்களைப் பறிக்கப்ப்போவதாக மிரட்டியிருக்கிறது. முல்லைத்தீவு நகர அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளவருமாறும் முல்லைத்தீவு மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கின்றது. கரைதுறைப்...

Read more
கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! – மருத்துவர் புகழேந்தி

மதிப்பிற்குரியவர்களே, பொருள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வரும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி என்னுடைய பணியைத் தடுப்பது பற்றி.. நான் ஒரு மருத்துவராக (M.B.B.S.,)...

Read more
Page 488 of 1266 1 487 488 489 1,266