ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக சொல்லியுள்ளார். தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் தருவதற்காக அவர் இந்த...
Read moreஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக சொல்லியுள்ளார். தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் தருவதற்காக அவர் இந்த...
Read moreஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. அமரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு உலக அழிவுகளுக்கு வித்திடுவோரே இந்த நோபல் பரிசிற்குத் தெரிவு செய்யப்படுகின்றனர்....
Read moreமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை படையினர் சிவில் பாதுகாப்புக் குழுவின்...
Read moreஇலங்கையில் தெரிந்தெடுக்கப்படும் பாடசாலை அதிபர்கள் 10 நாள் பயிற்சிக்குப் பின்னfர் இராணுவ உயர்பதவிக்குரிய கேணல்களாகக் கருதப்படும் பதவி வழங்கிக் கௌரவிக்க்கப்படுவார்கள் என கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை சர்வாதிகா அரச பயங்கரவாதத்தைத் திட்டமிடுபவர் எனக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்ச...
Read moreதமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்சல் வேகமாக பரவி வருகிறது. திருவொற்றியூர் மாதவரம் மண்டலத்தில் திறந்த வெளி கால்வாய்கள் மூலம் கொசுக்கள் பெருகுவதால், டெங்கு காய்ச்சல் அப்பகுதியில் தொற்றியுள்ளது. பலர் டெங்கு காய்ச்சல் தொற்றுடன் அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், பொன்னேரியில்...
Read moreஇலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் குழு, இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்தனர். இலங்கையில் இருந்து இந்தியா வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களின் மறு வாழ்வு மற்றும்...
Read moreகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி கடந்த வாரம் ஐ.நா. சபையில் உரையாற்றுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். காஷ்மீர் என்பது ஐ.நா....
Read moreஇலங்கையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் போன்ற கல்வி கற்றவர்கள் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதுடன், முறையாக செயற்பட வேண்டும் என்று மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். சட்டத்தரணிகள் அண்மையின் மேற்கொண்ட...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.