இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈழத் தமிழர் : கருணாநிதிக்கு  மீண்டும் மனநிறைவைத் தரும் மன்மோகன்

இலங்கை தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்து மனநிறைவை ஏற்படுத்துவதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய...

Read more
சீனாவில் கம்யூனிச கட்டமைப்பின் எச்ச சொச்சங்களும் அழிக்கப்படுகின்றன

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் குறைந்தபட்ச உரிமைகளைக்கூட மறுத்து மிகவும் தீவிரமான முதலாளித்துவப் பாதையை தெரிவு செய்துள்ளதாக உத்தா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரிராகக் கடமையாற்றும் மின்கி லீ குற்றம் சுமத்துகிறார். மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச...

Read more
௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம்

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன்நாள் நோர்வேயிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று புதுடில்லியை வந்தடைந்துள்ளார். இவர் இந்திய அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது....

Read more
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக பேச அச்சுதானந்தனுக்கு மார்க்சிஸ்ட் தடை

கூடங்குளம் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதற்காக கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தனுக்கு அக்கட்சியின் மத்திய குழு கண்டனம் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பேசுவதற்கு, கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

Read more
சு.ப. தமிழ்ச் செல்வனின் வீட்டில் கே.பி குடியேறினார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் வீட்டில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. குடியேறியுள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் குமரன்...

Read more
இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் : சுரேஷ் காத்திருப்பு

இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்பட பல தலைவர்களிடம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றவில்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. அதனால், இலங்கை மீது ஓர் அதிருப்தி ஆரம்பமாகியிருப்பதைக் காண...

Read more
பாசிசத்திற்கு எதிரானவர்கள் கிரேக்கப் போலீசாரல் சித்திரவதை செய்யப்பட்டனர்

இன்று ஏனைய மனிதர்களுக்கும் மனிதக் குழுக்களுக்கும் எதிரான வெறுப்பும், இனவாதமும், நிறவாதமும் மறுபடி மேலோங்கி வருகிறது. சமூகம் மாற்றமடைவதற்கான போராட்டங்கள் எழும்போதெல்லாம் நிறவாத மற்றும் இனவாதிகள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மக்களை நச்சூட்டும் இந்தக் குழுக்களை உலகம் முழுவதும் காணலாம்....

Read more
ஒபாமாவின் தேர்தல் அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பராக் ஒபாமாவின் தேர்தல் அலுவலகம் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்தி வந்த மர்ம மனிதன் ஒருவன் அலுவலக வாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோடிவிட்டான்....

Read more
Page 485 of 1266 1 484 485 486 1,266