இலங்கை தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்து மனநிறைவை ஏற்படுத்துவதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய...
Read more















