இன்றைய செய்திகள்

Tamil News articles

கே.பி  குற்றமற்றவர்  :  இலங்கை அரசு

அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் குமரன் பத்மநாதன், சுயமாக செயற்படும் உரிமை கொண்டவர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன்...

Read more
13 வது திருத்தச்சட்டத்தில் வாசுதேவவிற்கு பிறந்த அக்கறை

ராஜபக்ஷவின் 'சாம்பார், அமைச்சரவை அமச்சரான வாசுதேவ நாண்யக்கார என்ற நாசகார கம்யூனிஸ்ட் அமைச்சருக்கு 13 திருத்தச்சட்டத்தில் திடீர் அக்கறை பிறந்துள்ளது. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...

Read more
கூடங்குளம் பாதுகாப்பானது : நீதிமன்றத்தில் மத்திய அரசு

கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது; விபத்து ஏற்பட்டாலோ அல்லது அவசர காலங்களிலோ உற்பத்தியைத் தானாகவே நிறுத்திக் கொள்ளும் "ஜெனரேஷன் 3 பிளஸ்' என்ற அதிநவீனத் தொழில்நுட்ப வசதி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. கூடங்குளம்...

Read more
பாலியல் தொழில் இலங்கையில் முக்கிய தொழிலாக மாறி வருகிறது : சஞ்சயன்

மட்டக்களப்பில் நாங்கள் ஒரு நாள் பாலியல் தொழிலிலோடு தொடர்புடைய போராளியைச் சந்தித போது சில தகவல்கள் கிடைத்தன. அந்தத் தகவல்களையும் ஏற்கனவே கிடைத்த சில தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்குச் சென்றோம். ஒரு குறித பஸ்;...

Read more
கோத்தாவிற்கு எதிராக மாதகல் மக்கள் அடிப்படை உரிமை மீறல் மனு

2009ஆம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும் தாங்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லவோ சொந்தக் காணிகளில் குடியிருக்கவோ அனுமதிக்கப் படவில்லை. மாறாக வலிகாமம் பலாலி படைத்தளத்துக்கு வெளியேயுள்ள மக்களது நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி சுற்றிவேலி அடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதிக்குள்...

Read more
இடம்பெயா்ந்து வாழும் கேப்பாபிலவு  மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உதவி வழங்கல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றய தினம் திங்கட்கிழமை(15-10-2012) அன்று இடம்பெயா்ந்துள்ள கேப்பாபிலவு மக்கள் அவா்களது விருப்பத்திற்கு மாறாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சீனியாமோட்டை பகுதிக்குச் சென்றிருந்தனா். அங்கு தங்கியுள்ள குடும்பங்களைச் சோ்ந்த வறிய மாணவா்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்...

Read more
கூடங்குளம் அணுஉலை பிரச்சினையில் நான் உதயகுமாருக்கு ஆதரவு : மணிசங்கர் ஐயர்

கூடங்குளம் அணுஉலை பிரச்சினையில் நான் உதயகுமாருக்கு ஆதரவாகவே உள்ளேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. மின்சாரம் முக்கியமா அல்லது பாதுகாப்பு முக்கியமா என்பதை அரசுதான் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்...

Read more
சட்டத்தை எஜமான் கவனிக்கிறார் : அடிமைகள் மகிழ்ச்சி

சர்ச்சைக்குரிய திவிநெகும சட்டம் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் திவிநெகும சட்டத்தின் மூலம் பறிக்கப்படலாம் என பரவலாக அச்சம் வெளியிடப்பட்டு வருவதாகத்...

Read more
Page 484 of 1266 1 483 484 485 1,266