இன்றைய செய்திகள்

Tamil News articles

இனக்கொலையாளி அமைதிப்பணியில் : ஐ.நா கைவிரிப்பு

இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் வன்னிப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா உலக அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறும் ஐ.நாவின் அமைதிகாக்கும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த பன் கீ மூன், ஐக்கிய நாடுகள்...

Read more
இலங்கைக் கடற்படையின் பின்னர் இந்தியக் கடற்படையிடம் தண்டனை பெற்ற மீனவர்கள்

அண்மையில் 40 இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றது. எல்லை தாண்டி மின்பிடித் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் கைதானார்கள். இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் நவீன மீன்பிடிமுறைகளாலும் எல்லை தாண்டுதலாலும்...

Read more
பிரித்தானியாவில் வேலையற்றோர் தொகை : கமரோன் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு மாதங்களின் முன்னதாக பிரித்தானியாவில் வேலையற்றோர் தொகை குறைந்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட பிரதமர் டேவிட் கமரன், இன்று நீண்டகாலமாக வேலையற்று உதவிப்பணத்தில் வாழ்வோரின் தொகை தொடர்ந்து அதிகரிப்பதாக ஆதங்கப்படுகிறார். 2.51 மில்லியன் பிரித்தானியர்கள் வேலையற்றோராகப் பதிவு செய்துள்ளனர். அரசாங்கம் சிக்கன...

Read more
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் : ஊதுகுழல்கள் ஆரம்பித்துள்ள உளவியல் யுத்தம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் குறித்து இராணுவம் பின்வருமாறு தெரிவிக்கின்றது: 'புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்பட்டு, தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த 'நவம் அறிவுக்...

Read more
யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட இருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை, இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட...

Read more

இந்திய கடற்படையின் பிரதம அதிகாரி வைஸ் அட்மிரல் ஆர் கே டோவான் இன்று இலங்கையின் கடற்படை தளபதியை கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். இதன்போது இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயும் இந்திய கடற்படை...

Read more
இலங்கையில் போர்க்குற்றங்கள்  புறக்கணிக்கப்படுவது  ஏன் : Elizabeth Haq)

இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை. இவ்வாறு கனடிய எழுத்தாளர் எலிஸபெத் ஹக் (Elizabeth Haq) தனது மன ஆதங்கத்தை கனேடிய நஷனல் போஸ்ட்...

Read more
கட்டாயப்படுத்தல் மூலம் இளம் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப் பட்டுள்ளார்கள் : பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 11 பெண்கள் அமைப்பு கூட்டாகச் சேர்ந்து அமைத்துள்ள பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (டபிள்யு.ஏ.என்), கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெண்களை இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையிட்டு ஆழமான கவலை அடைந்துள்ளது. கிளிநொச்சி...

Read more
Page 458 of 1266 1 457 458 459 1,266