இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் மீண்டும் தாதிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியாகச் பணிநிறுத்த போராட்டம்ஒன்றை மேற்கொள்ள இலங்கையில் அரச மருத்துவ தாதியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சேவையாளர்களின் தலைவர் சமன் ரத்ணாயக தெரிவித்துள்ளார். தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ளல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்,...

Read more

யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் 144 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிப்றி தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

Read more
ஐ. நா அதிகாரிகளை விசாரிக்க கோரி டிசம்பர்16ஆம் தேதி ஒன்று கூடல் – மே பதினேழு இயக்கம்

தமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய அரசின் செயல்பாட்டினையும் கண்டித்தும்.. ஐ. நா இலங்கைக்கு ஆதரவாக நின்று தமிழர்களுக்கு மறுத்த சர்வதேச சுதந்திர...

Read more
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் : ஊதுகுழல்கள் ஆரம்பித்துள்ள உளவியல் யுத்தம்!

இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். அந்தப் பெண்கள் உள்மன முரண்பாடு என்னும் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும்,...

Read more
தடுத்துவைக்கப்பட்ட பல்கலைகழக மாணவர்களை விடுவிக்க முடியாது : இனக்கொலையாளி தெரிவிப்பு

சேர்ந்த நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுவிக்கமுடியாது என்றும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளியன்று கோதாபயவிற்கும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் நடைபெற்ற சந்திப்பிலேயே கோதாபாயவினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற...

Read more
அமரிக்காவில் 27 உயிர்களைக் குடித்த கொலையாளி அடம் லான்ஸாவும்  அதிகாரவர்க்கமும்

வன்முறையை சமூகத்தின் மேலுள்ள அனைத்திலும் பொதுப் புத்தியாக வளர்த்து வைத்திருக்கிறது அதிகார வர்க்கம். அமரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளிங்டன் கடாபி என்ற வயதான மனிதரை இறைச்சித் துண்டம் போல தெருக்களில் வீசியெறிந்து விளையாடியதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்து...

Read more
மோதலில் ஒரு கொலை, 6 பெண்களும் 3 ஆண்களும் கைது : சண்டிஸ்கார் போலிஸ் அதிகாரி கூறுகிறார்.

மத்திய இந்தியப் பகுதிகளில் பல் தேசிய நிறுவனங்கள் கனிமங்களைக் கொள்ளையிடுவதற்காக இந்திய அரச படைகளுடன் இணைந்து அப்பகுதிகளில் வாழும் மக்களை அழித்தும் அகதிகளாக்கியும் வேட்டையாடி வருகின்றன. இதற்கெதிராக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆயுதம் தாங்கிய...

Read more
யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட இருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண்

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் நால்வரும் விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27ம் திகதியின் பின்னர் யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைதுக ளின் ஒரு பாகமாக நேற்று முன்தினம் பல்கலைக்கழக மாணவிகள் நால்வரை...

Read more
Page 457 of 1266 1 456 457 458 1,266