இன்றைய செய்திகள்

Tamil News articles

வங்கி சட்டங்களைத் திருத்துவது குறித்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா, புதிய தனியார் வங்கிகளை நிறுவுவதற்கு வகை செய்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக 6 ஆயிரம் வங்கிக் கிளைகள் ஒவ்வொரு...

Read more

அரசாங்கத்தை விமர்சனம் செய்வொரை அடக்கும் நோக்கில் சட்டத்தரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. மனித உரிமை சட்டத்தரணியான குணரட்ன வன்னிநாயக்கவை இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்க முயற்சித்திருந்தனர். இந்த தாக்குதல் முயற்சியானது,...

Read more
தாய்மார்களுக்கு பாதுகாப்பு இல்லை – சோனியா ஒப்புதல்

கடந்த ஞாயிறன்று டெல்லி மருத்துவபீட மணவி ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவிற்கு உபடுத்தப்பட்டார். நான்குபேரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட மாணவி உயிருக்கு போராடும் நிலையில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்துப் பலரும் தமது கடும் அதிருப்தியை பதிவு செய்ததுடன்,...

Read more
முஸ்லீம் தமிழர்களை அவமதிக்கும் பேரினவாதப் பயங்கரவாதிகளின் சுவரொட்டிகள்

சிறீ லங்கா அரசால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டப்படும் பேரினவாதிகள் முஸ்லீம் தமிழ் மக்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லீம் தமிழர்களை அவமதிக்கும் வகையிலான சுவரோட்டிகளை பேரினவாதிகள் மூஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் சுவர்களில் பதிந்துவருகின்றனர். முஸ்லீம்கள் யூதர்களின் உற்பத்திப்...

Read more
இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் நேற்றிரவு கரை திரும்பினர். சுமார் 10.30 மணி அளவில் மண்டபம் பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். எனினும் கடந்த 15ம் திகதி...

Read more

தனது வீட்டில் மரணமடைந்த நடராஜா கிஜானியின் மரணம் கொலை எனச் சந்தேகிக்கப்படுகிறது என யாழ்ப்பாண மருத்துவமனையின் நீதித்துறை மருத்துப அதிகாரி Judicial Medical Officer (JMO) இன்று தெரிவித்துள்ளார். கொலையுண்டவரின் கழுத்தில் வடுக்கள் காணப்படுவதாகவும் துணி ஒன்றினால் கழுத்து...

Read more
பல்கலைக்கழக  மாணவர்களைக் காட்டிக்கொடுத்த நிர்வாகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எந்த ஜனநாயகப் போராட்டத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் எதிராகவே செயற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழங்களின் உயர்பீடங்களில் இடம் பெற்றுக்கொள்ள அதிகாரவர்க்கத்தின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பாசிச ஆட்சி தலைவிரித்தாடும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல்கலைக்கழக நிர்வாகம் பாசிசத்தின்...

Read more

தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி என்ன என்பதை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாது செயற்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத்தான் முதலில் புனர்வாழ்வளிக்கப்படவேண்டும். அவர்தான் அதிகார மமதையால் பாதிக்கப்பட்டுள்ளார். அரச அதிகாரியான கோட்டாபய எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாணவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு...

Read more
Page 456 of 1266 1 455 456 457 1,266