இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்.-மாநகர முதல்வரின் நினைவுத்திறன் ஆரோக்கியமாக உள்ளது

'கடந்த முப்பது வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஐனாதிபதியின் துணிச்சலாலேயே இன்று வடக்கு கிழக்கில் ஐனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. அந்த ஐனநாயகத்தைக் குழப்புகின்ற வகையில் சில...

Read more
நத்தார் புதுவருட வாழ்த்துச் செய்தி

இன்றைய உலகின் ஊடக சுந்திரத்திற்கான போராட்டத்தின், கருத்துச் சுதந்திரத்திற்கான போரட்டத்தின், பல்தேசிய வியாபார ஊடகங்களுக்கு எதிரான போராட்டத்தின், ஏகபோகங்களின் திட்டமிட்ட அறிவின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் உலகளாவிய சின்னமாக விளங்கும் ஜூலியன் அசாஞ்சின் நத்தார் வாழ்த்துச் செய்தி...

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அந்த அமைப்பு கோரியுள்ளது....

Read more

டெல்லி, ஒடும் பஸ்சில் மிருகத்தனமாக மருத்துவ மாணவி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததை அந்த பஸ்சை செலுத்திய சாரதி திமிரோடு நியாயம் எனச் சொல்கின்றன். இரவு வேளையில் ஒரு ஆணோடு பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு சகிக்க முடியாத சாரதியும் அவன்...

Read more
மக்களை அச்சுறுத்தும் மாயன் உலக அழிவு குறித்த வதந்தி

கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று ஊடகங்களும் காணொளிகளும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பத்தில் ஒரு அமரிக்கர்...

Read more
சமாதானத் தூதுவராகா மீண்டும் நோர்வே : பிலிப்பைன்சில் அழிவுகள் ஆரம்பமாகிறது!

பிலிப்பைன்ஸ் மாவோயிஸ்ட் கட்சிக்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை கடந்த நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் சமாதான தூதராக நோர்வே செயற்படுகிறது. இன்று நோர்வே சமாதானக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிலிப்பைன்ஸ் முழுவதும் இரண்டு பகுதிகளிடையேயும் போர்...

Read more

இன்று யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் அழைப்பின் பேரில் மாணவர் பிரதிநிதிகள் பல்கலைக்கழகத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தினர். பேச்சுக்களின் இறுதியில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் விடுதலை செய்யப்படும் வரை தமது பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடரும்...

Read more
இலங்கையில் மீண்டும் தாதிகள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் தாதிமார்கள் இன்று புதன்கிழமை 24 மணிநேர பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரத்தியேகக் கொடுப்பனவு, அபாயக்கொடுப்பனவு, அரசாங்கத்தினால் வெளியிட்ட 1979ஆம் இலக்க சுற்றறிக்கையினை இல்லாமல் செய்தல், மாகாண...

Read more
Page 455 of 1266 1 454 455 456 1,266