இன்றைய செய்திகள்

Tamil News articles

இளைஞர் புலி அமைப்பு என்ற  பயங்கரவாதபயங்கரவாத இயக்கமொன்று உருவாகியுள்ளது : அரச ஆதரவு  ஊடகம்

இளைஞர் புலி அமைப்பு என்ற ஓர் பயங்கரவாத இயக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம்...

Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது : இலங்கை ஆசிரியர் சங்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் ராசகுமாரனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்துள்ளது. வவுனியாவிற்கு அழைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏனைய...

Read more
இலங்கை ராணுவம் திறமை மிக்கது. கட்டுப்பாடானது!

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய ராணுவ தளபதி “ இலங்கை ராணுவம் திறமை மிக்கது. கட்டுப்பாடானது. ஒழுக்கமானது” என்றெல்லாம் புகழ்ந்து பேசியுள்ளார். 40ஆயிரம் அப்பாவி மக்களை கொன்ற ராணுவத்தை இப்படி புகழ்து பேசுகிறாரே என ஆச்சரியப்பட வேண்டாம். கீழே...

Read more
ஆர்ப்பாட்டங்களை நடத்த பேரினவாதிகளுக்கு மட்டுமே உரிமை உண்டு : கோதாபய

முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக கழட்டுவதட்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் . அதே வேலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது...

Read more
மோடியின் பதவியேற்பில் ஜெயலலிதா பங்குபற்றுகிறார்

குஜராத் முதல்வராக டிசம்பர் 26ஆம் தேதி பதவியேற்கிறார் நரேந்திர மோடி. பதவியேற்பு விழா ஆமதாபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் அரங்கத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு...

Read more

அமரிக்க இராணுவம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நேரடியாகவும் மத்திய கிழக்கு நாடுகளில் துணைக்குழுக்கள் ஊடாகவும் தனது ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அங்கெல்லாம் ஒடுக்கப்படும் மக்கள் தமது விடுதலைக்காக உலகின் பலம் மிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடுகின்றனர். 2012 ஆம் ஆண்டு அமரிக்க...

Read more
பல்கலைக்கழகம்  மூடியே இருக்கட்டும் மாணவர்களை விடுதலை செய்ய முடியாது : இராணுவத்திமிர்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ்ப்பாண இராணுவ கட்டளத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் பெற்றோருக்கும் இடை பலாலி இராணுவ முகாமில் நடைபெற்ற சந்திப்பு எந்த முடிவுமின்றி முடிவடைந்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின்...

Read more
குற்றவாளிகளைக் கைது செய்து விட்டார்களா : பாலியல் வல்லுறவுகு  உள்ளான மாணவி

டெல்லியில் ஓடும் பேருந்தில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பலை கைது செய்துவிட்டார்களா என்று மருத்துவ படிப்பு மாணவி கேட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய...

Read more
Page 454 of 1266 1 453 454 455 1,266