ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதாகக் கூறும் தமிழ் நாட்டின் பல கட்சிகள் சாதி வெறிக் கட்சிகளாக தமது சொந்த மக்களையே அழித்து வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி என்ற வன்னியர் சாதி வெறிக் கட்சி இவர்கள் தருமபுரியில்...
Read moreஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதாகக் கூறும் தமிழ் நாட்டின் பல கட்சிகள் சாதி வெறிக் கட்சிகளாக தமது சொந்த மக்களையே அழித்து வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி என்ற வன்னியர் சாதி வெறிக் கட்சி இவர்கள் தருமபுரியில்...
Read moreஇலங்கையில் இடதுசாரிக் கட்சிகள், தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) போன்றவற்றின் ஆரம்பகால செயற்பாட்டாளரும் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்துகொண்டவருமான புதுவை இரத்தினதுரை இன்னமும் தடுப்புக்காவலில் உள்ளதாக இலங்கை அரச சார்பு பேரினவாத ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ரெலோ...
Read moreதமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலை ஒவ்வொரு மனிதனையும் போராளியாக மாற்றும் மனித அவலம். சாதிய மேலாதிக்கமும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் படுகொலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த...
Read moreஇலங்கையில் முஸ்லிம்களுக்கான ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று வலியுறுத்தி இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகரில் நேற்று திங்கட்கிழமை பௌத்த பிக்குகள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடந்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம்...
Read moreஆப்கானிஸ்தானில் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் அமெரிக்க நிறுவனத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளார். நான்கு பிள்ளைகளின் தாயான அந்த பெண் அதிகாரி தாலிபன்களுடன் தொடர்பு கொள்ளும் சாத்தியங்கள் இல்லாமல் வாழ்ந்துவந்தவர் . ஆப்கானின் காவல்...
Read moreபிரித்தானியா எங்கும் பெரிய நிறுவனங்களின் சில்லறை விற்பனை முகவர்களான 140 நிலையங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ளதாக பிரித்தானிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் நிலையிலிருப்பதாகத் தெரிவிக்கபடுகின்றது. தவிர 13700 சில்லரை விற்பனை...
Read moreயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் நாளாந்தம் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு மணித்தியாலக் கணக்கில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம்...
Read moreThe meeting between Army Commander of Jaffna, Mahinda Hathurusingha and the four parents of the detained students from the University of Jaffna (UoJ) concluded with no result. The...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.