இன்றைய செய்திகள்

Tamil News articles

காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு பாமக குண்டர்கள் கொலைமிரட்டல்

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதாகக் கூறும் தமிழ் நாட்டின் பல கட்சிகள் சாதி வெறிக் கட்சிகளாக தமது சொந்த மக்களையே அழித்து வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி என்ற வன்னியர் சாதி வெறிக் கட்சி இவர்கள் தருமபுரியில்...

Read more
புதுவை இரத்தினதுரை விடுதலைக்கான முன்னறிவிப்பா?

இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள், தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) போன்றவற்றின் ஆரம்பகால செயற்பாட்டாளரும் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்துகொண்டவருமான புதுவை இரத்தினதுரை இன்னமும் தடுப்புக்காவலில் உள்ளதாக இலங்கை அரச சார்பு பேரினவாத ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ரெலோ...

Read more
இன்று 25.12 கீழ் வெண்மணி படுகொலை  நினைவு  நாள்

தமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலை ஒவ்வொரு மனிதனையும் போராளியாக மாற்றும் மனித அவலம். சாதிய மேலாதிக்கமும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் படுகொலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த...

Read more
தமிழ்ப் பேசும்  முஸ்லிம்களை  அழிக்க  ஆரம்பித்திருக்கும்  பேரினவாதப் பயங்கரவாதிகள்

இலங்கையில் முஸ்லிம்களுக்கான ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று வலியுறுத்தி இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகரில் நேற்று திங்கட்கிழமை பௌத்த பிக்குகள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடந்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம்...

Read more
அமரிக்க பாதுகாப்பு ஆலோசகரைச் சுட்டுக் கொலைசெய்த பெண் போலீஸ் அதிகாரி

ஆப்கானிஸ்தானில் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் அமெரிக்க நிறுவனத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளார்.  நான்கு பிள்ளைகளின் தாயான அந்த பெண்  அதிகாரி தாலிபன்களுடன் தொடர்பு கொள்ளும் சாத்தியங்கள் இல்லாமல் வாழ்ந்துவந்தவர் . ஆப்கானின் காவல்...

Read more
கேள்விக்குள்ளாகியுள்ள பிரித்தானியாவின் சில்லரை வணிகம்

பிரித்தானியா எங்கும் பெரிய நிறுவனங்களின் சில்லறை விற்பனை முகவர்களான 140 நிலையங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ளதாக பிரித்தானிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் நிலையிலிருப்பதாகத் தெரிவிக்கபடுகின்றது. தவிர 13700 சில்லரை விற்பனை...

Read more
உளவியல் வதைக்கு உள்ளாக்கப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் நாளாந்தம் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு மணித்தியாலக் கணக்கில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம்...

Read more
Page 453 of 1266 1 452 453 454 1,266