நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்ற விவாதங்களை எதிர்க்கட்சிகள் பகிஷ்கரிக்க வேண்டுமேன தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.பத்து தொழிற்சங்கங்களும் ஏனைய சில நிறுவனங்களும் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்...
Read more















