இன்றைய செய்திகள்

Tamil News articles

நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைப் பகிஷ்கரியுங்கள் : தொழிற்சங்கங்கள்

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்ற விவாதங்களை எதிர்க்கட்சிகள் பகிஷ்கரிக்க வேண்டுமேன தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.பத்து தொழிற்சங்கங்களும் ஏனைய சில நிறுவனங்களும் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்...

Read more
கைதான பல்கலைக்கழக மாணவர்களும் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பு நாடகமும்

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாண்வர்களை விடுதலை செய்யக் கோரும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாக ஊடகங்களில் பரபரப்பாக அறிவித்திருந்தனர். சம்பந்தர் இராணுவத்தை தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அகற்றத் தேவையில்லை எனக் கூறிய அதே வேளை இந்தச் செய்தியும் வெளியானது. சம்பந்தன்...

Read more
இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் பயிற்சி முடிவடைகிறது

இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களின் பயிற்சி நிறைவு எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு கிளிநொச்சி பாரதிபுரத்தில்...

Read more
5000 பெண்களைக் காணவில்லை : டெல்லியில் போராடுவார்களா?

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவில் ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட கோரச் சம்பவம் குறித்த போராட்டங்கள் உச்சத்தை அடைந்துள்ளன. தன்னார்வ நிறுவனங்கள், கல்லூரிப் பெண்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன டெல்லி நகரின் தெருக்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்....

Read more
இன்னும் கைது செய்வோம் : இலங்கை காவல்துறை

இலங்கையின் வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்....

Read more
சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்!

வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது. அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு சம்பந்தன் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார். இராணுவப் பிரசன்னத்தை...

Read more
கருத்து தெரிவிப்பது தேசிய  நல்லிணக்கத்துக்கு எதிரான செயல் : ஜமமு தலைவர் மனோ கணேசன்

எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் தலைநகரம், அந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானது. நாட்டின் தலைநகரில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதை இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்கின்றவர்கள் சொல்ல வருவதுதான் என்ன? தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை...

Read more
பள்ளிகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை!

மனித உரிமைக் களம் என்ற அமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடையே தீண்டாமை குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 1,680 மாணவ-மாணவியர் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கும்...

Read more
Page 452 of 1266 1 451 452 453 1,266