இன்றைய செய்திகள்

Tamil News articles

போர்க்குற்ற வழக்கில் கைதான நேபாள கேணல் : கம்யூனிஸ்ட் கட்சி பிரித்தானிய அரசிற்குக் கண்டனம்

நேபாள இராணுவத்தைச் சேர்ந்த கேணல். குமார் லாமா என்பவரை பிரித்தானியாவில் தனது குடும்பத்தவரை சந்திக்கச் சென்ற வேளையில் போர்க்குற்றம் சுமத்தி கைது செய்தது. கடந்தவாரம் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)...

Read more
“இராணுவ ஆசிரியர்கள்” என்பது இராணுவ மயமாக்கலின் உச்சகட்டம் : மனோ கணேசன்

- யாழ், வன்னி எம்பீக்களும், ஆசிரியர் சங்கங்களும் உடன் களமிறங்க வேண்டும் என்கிறார் மனோ கணேசன் கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சகட்டம். இது நடவடிக்கை...

Read more
ரஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட முருகனைப் பார்வையிடத் தடை : ஜெயலலிதா அரசின் புதிய ஒடுக்குமுறை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 8ம் திகதி வேலூர் மாவட்ட பொலிஸ் அதிகாரி ஈஸ்வரன் தலைமையில்...

Read more
பாடசாலைகளையும் இராணுவ மயமாக்குவோம் : இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூர்ய

இதுவரை அன்றாடம் மக்களின் வாழ்வில் தலையிட்டு சிவில் நிர்வாகத்தை நடத்தி நடத்திவந்த பேரினவாத அரசின் இனப்படுகொலை இராணுவம், இப்போது பாடசாலைகளிலும் தலையிட ஆரம்பித்துள்ளது. நேற்று 01.04.2012 கிளிநொச்சி பாடசாலைகளுக்குள் நுளைந்த இராணுவம் சிங்களம் கற்பிக்கப்போவதாக மிரட்டியது. அதன் பின்னர்...

Read more
திருச்சியில்  ஆதிக்க  சாதி வெறியன்  ராமதாசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய  புரட்சிகர அமைப்பின்  தோழர்கள் கைது

அனைத்து சமூகப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஆதிக்க சாதிஅமைப்புகளை சேர்த்துக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு வரும் ஆதிக்க சாதி வெறியன் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.அனைத்து சமூக...

Read more
எப்பிஐ தலைவர்களைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருந்தது

அமரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ இன் ஆவணம் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வால் ஸ்ர்ரிட்டை ஆக்கிரமிக்கும் போராட்டத்தை( Occupy Wall Street (OWS)) முன்னெடுத்த தலைவர்களை படுகொலை செய்வதற்கு எப்.பி.ஐ திட்டமிட்டிருந்ததாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னதாக போராட்டத்தில்...

Read more
மனிதகுலத்தை அவமதிக்கும் சமூகவிரோதி ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் ஆர்ப்பாட்டம்

அனைத்து சமூகப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஆதிக்க சாதிஅமைப்புகளை சேர்த்துக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு வரும் ஆதிக்க சாதி வெறியன் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.அனைத்து சமூக...

Read more
தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சாக்கடிக்கப்பட மாட்டார்கள் : உயர்கல்வி அமைச்சர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று கூறமுடியாதென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக சமூகத்தினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more
Page 449 of 1266 1 448 449 450 1,266