இன்றைய செய்திகள்

Tamil News articles

புதிய பண்பாட்டுத் தளம் கருத்தரங்கு

கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்புத் தமிழ் சங்கத்தில் புதிய பண்பாட்டுத் தளம் என்ற அமைப்பினரால் நடத்தப்பட்ட ” இன்றைய சமூக- பண்பாட்டு நெருக்கடிகளும் செல்நெறிக் குறித்த தேடல்களும்” என்ற தலைப்பிலான கருத்தாடல் அரங்கில் கலாநிதி ந. இரவீந்திரன் தலைமை...

Read more
ராமதாசுக்கு மதுரையில் நுழைய தடை!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக மதுரை மாவட்டத்துக்குள் பிப்ரவரி 21-ந் தேதி வரை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.மதுரையில் சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து காதல் திருமணங்களை...

Read more
மலையகப் பெண் அரசியல் கைதி சிறையில்  மரணம் : மலையக அரசியல் கட்சிகள் மெளனம்

புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக...

Read more
நாளை  பல்கலைக்கழகம் நடைபெறாவிட்டால்  பதவி துறப்பேன் : துணைவேந்தர்

யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்கும் முகமாக மாணவர்கள் பல்கலைக்கழகம் வருகைதராது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர் பிரதிநிதிகளை அச்சுறுத்தியதாக தெரியவருகின்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது...

Read more
மகிந்தவை இன்னொரு பேரினவாதியால் பிரதியிட லண்டனில் சந்திப்பு

ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரை நியமிக்க முற்படுகின்றன. குறிப்பாக அமரிக்கா தலைமையிலான நகர்வுகள் இவ்வாறு அமைந்துள்ளன. இந்த அடிப்படையில் பிரித்தானியாவிற்கு புலிசார் அமைப்புக்களின் ஆதரவு...

Read more
பாராளுமன்றத்தில்  நம்பிகையில்லாத் தீர்மானம் சட்டவிரோதமானது

நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னெடுக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு முரணான வகையில் நம்பிக்கையில்லா தீர்மான முனைப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்தல், உறுப்புரிமையை இழக்க...

Read more
சிங்கள பௌத்ததின் பெயரால் யாழ்.பல்கலைக்கழகம் தனியார் மயப்படுத்தப்படுகிறதா?

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயன், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் எஸ். சொலமன் ஆகிய நான்கு மாணவர்களும்...

Read more
கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிட்டால் பல்கலைக்கழகத்தை  மூடுவேன் : உயர்கல்வி அமைச்சர் மிரட்டல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார். நாளையதினம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டி வரும் என்று தாம்...

Read more
Page 448 of 1266 1 447 448 449 1,266