இன்றைய செய்திகள்

Tamil News articles

முன்னேஸ்வரத்தில் நாலு கால் பிராணிகளை பாதுகாக்க புறப்பட்டவர் ஊரில் இன்று இரண்டு கால் மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஊடக சந்திப்பில் மனோ கணேசன் முன்னேஸ்வரம் ஆலய வளாகத்தில் ஆடுகளையும், கோழிகளையும் பலியிட வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியவரின்...

Read more

இலங்கையில் தமிழ் முஸ்லீம் தேசிய இனத்தின் மீதான சிங்கள பெளத்த மேலாதிக்கவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சிறுக சிறுக இனாச்சுத்திகரிப்பு முஸ்லீம் தமிழகர்ள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்....

Read more
தமிழகத்தில்  ஈழத் தமிழ் அகதிகள்…

தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் இலங்கை தமிழர்கள் தங்கி உள்ளனர். மதுரை, ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் ஒரு ஏஜெண்டு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்றனர். ஆஸ்திரேலியா நாட்டிற்கு தப்பி முயன்ற 28...

Read more
கிராம உத்தியோகத்தர்களின் அசமந்த போக்கும் மலையக வயோதிபர்களுக்கு கிடைக்காமல் போன 1000 ரூபா மாதாந்த   உதவித்தொகையும்: சை.கிங்ஸ்லி கோமஸ்

இலங்கை நாட்டின் வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஒரு அங்கமாக சமுர்தி உதவியும் முதியோர்களுக்கான 100 ரூபா மாதாந்த உதவித் தொகை வழங்கலும் பல வருடகாலமாக வழங்கப் பட்ட வந்தமை நாம் அறிந்த விடயமாகும். இதில் சமுர்தி உதவி என்பது சில...

Read more
லசந்த விக்கிரமதுங்க இந்திய உளவாளி : ஊடக நண்பரின் புதிய உய்த்தறிதல்

லசந்த வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்றிற்கு வேலை செய்தார். பின்னதாக அதுபற்றி சொல்கிறேன்" என்று கூறினார். மேலே சொல்லப்பட்ட உரையாடலை

Read more
ரஜனி, கமல் திரை உலகினர் உண்ணாவிரதம் : பணப்பதுக்கலை கோருகின்றனர்

திரையுலகினர் மீதான மத்திய அரசின் 12.36 சதவீத சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திங்கள்கிழமை நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான...

Read more

இலங்கையில் இரண்டு மாதங்களின் பின்னர் பல தரப்புக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழகத்தில் 20 வீதமான மாணவர்களே சமூகமளித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஆரம்பமான பல்கலைக்கழகம் யாழ்ப்பாண மாவடத்திற்கு வெளியிலிருந்து மாணவர்கள் இன்னும் வந்து சேராமையினாலேயே வரவு...

Read more
படிப்பதற்காகப் போராடும் போராடுவதற்காகப் படிக்கும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகம் அங்கு கல்விகற்கும் மாணவர்களின் போராடும் உரிமையையும், கற்றலைத் தீர்மானிக்கும் உரிமையையும், பேச்சு எழுத்து சுதந்திரங்களையும் மீறி நாளை ஆரம்பமாகிறது. நாட்டின் உயர்கல்வி அமைச்சரின் மிரட்டலுக்கும் துணைவேந்தரின் மிரட்டலுக்கும் மத்தியில் பலவந்தமாக பலகலைக்கழகம் ஆரம்பிக்கப்படுகிறது. மாணவர்களின் உரிமைக்காகக்...

Read more
Page 447 of 1266 1 446 447 448 1,266