இன்றைய செய்திகள்

Tamil News articles

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு : ராஜபக்ச பாசிசத்திற்கு விழுந்த பெரும் அடி

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதம நீதியரசரை...

Read more
சிவசங்கர் கைது, இலவசக் கல்விகற்ற மருத்துவபீட மாணவர்கள் எங்கே?

இலங்கையில் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல்கொடுப்பவர்களையும் பாசிச அரசின் ஆணையை நிராகரிப்பவர்களையும் மன் நோயாளர்கள் என்று மருத்துவ மனைக்கும் புனர்வாழ்வும் முக்கம்களுக்கும் அனுப்பி வருகிறது ராஜபக்ச அரசு. ராஜபக்ச அரசிற்கு ஆதரவாக அதன் அடிவருடிகள் புலம்பெயர் நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும்...

Read more
மனிதகுல அவமானமான உயர்சாதிவெறியைப் பரப்பும் ராமதாஸும் ஈழத் தலித் குழுக்களும்

காடுவெட்டிகுரு என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கிரிமினல் பல கொலைகளுடனும் குற்றச் செயல்களுடனும் தொடார்புடையவர். உயர்சாதி வெறியைப் பரப்பிவரும் ஈழ ஆதரவாளர்களுள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான ராமதாஸ் பிரதானமானவர். காடுவெட்டி குருவைப் பார்த்தால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயப்படுகிறார்கள்....

Read more
மாணவர்களை  விடுதலை செய்யுங்கள் : FUTA

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. தடுத்து வைத்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர்...

Read more

புதுச்சேரியில் டியூசனுக்கு சென்ற மாணவியை தனியார் பேருந்து நடத்துனர் முத்து மற்றும் அவரது நண்பர் வெங்கடாச்சலம் ஆகியோர் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று ஒரு குடிசையில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியைக் காணாதது பற்றி காவல்துறையில் புகார் அளித்தும்...

Read more
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் : அமரிக்க ஆதரவுப்படைகள்

சிரியாவில் அமரிக்க ஆதரவு ஆரச எதிர்ப்புப் படைகள் நாங்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என வெளிப்படையாகக் கூறியுள்ளன. சுதந்திர சிரிய இராணுவத்தின் ஆலோசகரான பசீம் அல் டாடா என்பவரை ஆதரம்காட்டி துருக்கிய அரசாங்கத்தின் செய்தி நிறுவனமான அனதோலியா இத்...

Read more
காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்

மிக நேர்மையான துணிச்சல் மிக்க மருத்துவ அதிகாரியான சிவசங்கரின் கருத்துக்களே இராணுவத்தினரைப் பயமுறுத்துகிறது. புரட்சிக்காரனாக அரச ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்த சிவதாசன் மக்களைப் பயமுறுத்துகிறார். மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்ற சிவதாசன் போன்றவர்கள் எந்தக் குற்ற உணர்வுமற்ற அப்பட்டமான...

Read more
மக்களைப் பயமுறுத்த  நல்லூர் ஆலயத்தின்  முன்னால்  காவலரண்

நல்லூர் ஆலயத்தின் முன்னால் இராணுவம் பாதுகாப்பு அரண்களை அமைத்திருப்பது யாழ்ப்பாணத்தை மேலும் இராணுவ மயப்படுத்தலின் பகுதியாகவும் மக்கள் மீதான உளவியல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகின்றது. கடந்த காலங்களில் நல்லூர் ஆலயச் சூழலில் பொலிஸாரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு...

Read more
Page 450 of 1266 1 449 450 451 1,266