இன்றைய செய்திகள்

Tamil News articles

சியோனிச இஸ்ரேலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஓரணியில் : இன்னொரு விஸ்வரூபம்

சிரியாவின் விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தமை அறிந்ததே. தலை நகர் டமாஸ்கஸின் புற நகர்ப் பகுதியான ஜம்ரஹ்யாவில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபை அதிபருக்கு சிரிய அரசு...

Read more
அவுஸ்திரேலியாவிற்கு ஆள்கடத்தல் மகிந்தவின் எல்லைக்குள்ளேயே நடைபெறுகிறது

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்தும் நடவடிக்கையின் பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் செயற்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் உயர் அரசாங்க அதிகாரி...

Read more
யூரேனியம், பிரஞ்சு ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அடிப்படைவாதம் : கொல்லப்படும் மாலி மக்கள்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வளர்ப்பதன் ஊடாக வன்முறையைத் தூண்டியவர்களே ஐரோப்பிய அமரிக்க ஏகாதிபத்தியங்கள் தான். ஆப்கானிஸ்தான், மத்தியகிழக்கு நாடுகள் போன்ற இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவின் உள்ளேயேயும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் வளர்ச்சிக்கு மேற்கு ஏகாதிபத்தியங்கள் கணிசமான பங்கு வகித்திருக்கின்றன....

Read more
ராஜபக்சவின் எஜமானைச் சந்திக்க அனுமதி கோரும் புலம்பெயர் ஐந்தாம்படை அமைப்பு

ஒடுக்கப்படும் தமிழர்களின் ஒருபகுதி ராஜபக்சவிடம் மண்டியிட இன்னொரு பகுதி ராஜபக்சவின் எஜமானர்களிடம் மண்டியிடுகிறது. ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு ஒபாமாவைச் சந்திக்க வெள்ளை மாளிகையிடம் அனுமதி கோரியுள்ளது. அமரிக்காவின் ஆளில்லா விமானங்கள் அப்பாவிக் குழந்தைகள் இரத்தமும் சதையுமாகக் கொன்று குவிப்பது...

Read more
கடற்கொள்ளைக்கு எதிராக இனப்படுகொலை அரசோடு இணைந்து கொள்ளையடிக்கும் நெதர்லாந்து அரசு

சர்வதேச கப்பல்களுக்கு கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கையை பயன்படுத்திக் கொள்ளப் போவதாக நெதர்லாந்து கடற்படையினர் அறிவித்துள்ளனர். கடற் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். கப்பல் ஒன்றின் மூலம் பாதுகாப்புப்...

Read more

விஸ்வரூபம் என்ற அமரிக்க ஆதரவு பொழுதுபோக்கு சினிமா குறித்த மிகைப்படுத்தப்ப்பட்ட சர்ச்சைகள் தமிழகத்தின் நாளந்த பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. சினிமாவோடு வாழ்க்கை நடத்திகின்ற தமிழக மக்களின் அறியாமையை உணர்ச்சி மயத்தை வியாபாரப் பெரு முதலைகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்று விஸ்வரூபம் என்ற...

Read more
புதுமாத்தாளனில் படையினர் ஆதரவோடு சிங்களக் குடியேற்றம் : தொடரும் இனச்சுத்திகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டம், புதுமாத்தளன் கடற்கரையியில் ஆயுதங்கள் சகிதம் படையினர் பாதுகாப்பு வழங்க இன்று காலை சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளன. அத்துடன் அக் குடும்பங்களுக்கு விசேட பாதுகாப்பும் படைத்தரப்பினால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி வரும் வரையிலும் அவர்கள் காத்திருக்கவேண்டிய...

Read more
முறிகண்டியில் இராணுவக் குடியிருப்பு திறந்து வைக்கபடுகிறது : பிடுங்கியெறியப்பட்ட மக்கள்

வன்னியில் முறிகண்டிப்பகுதியில் மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இராணுவத்தினரின் குடும்பங்கள் குடியேறுவதற்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பகுதியிலிருந்து வெளியேற்ற். அப்பட்ட மக்கள் தம்மை மீள்குடியேற அனுமதிக்குமாறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதுவரை உலகம் முழுவதும் நிலப்பறிப்பிற்கு எதிராகப் போராடும்...

Read more
Page 437 of 1266 1 436 437 438 1,266