Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யூரேனியம், பிரஞ்சு ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அடிப்படைவாதம் : கொல்லப்படும் மாலி மக்கள்

இனியொரு... by இனியொரு...
02/01/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

exclusiveislamஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வளர்ப்பதன் ஊடாக வன்முறையைத் தூண்டியவர்களே ஐரோப்பிய அமரிக்க ஏகாதிபத்தியங்கள் தான். ஆப்கானிஸ்தான், மத்தியகிழக்கு நாடுகள் போன்ற இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவின் உள்ளேயேயும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் வளர்ச்சிக்கு மேற்கு ஏகாதிபத்தியங்கள் கணிசமான பங்கு வகித்திருக்கின்றன.
அல்ஜீரியா. மரோக்கோ, துனிசியா போன்ற வட ஆபிரிக்க மக்ரேபியன் நாடுகளில் இஸ்லாமிய அடிப்படை வாதம் வளர்ச்சியடைய 80 களின் இறுதியில் பிரஞ்சு உளவுத்துறை பெரும் பணத்தை வழங்கியது. அல்ஜீரிய அரசிற்கு எதிராஜ ஜீ.ஐ.ஏ என்ற்க இஸ்லாமிய வன்முறைக்குழுவிற்கு பிரஞ்சு அரசு பணக்கொடுப்பனவுகளை வழங்கியிருந்தமை 90 நடுப்பகுகிதில் வெளிச்சத்திற்கு வந்தது.
மாலியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும் என ‘சோசலிசக் கட்சி’ பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந் கடந்தவாரம் தொலைக்காட்சியில் சூழுரைத்தார். வடக்கு மாலியில் இஸ்லாமியக் ஆயுதக் குழுக்கள் அழிக்கப்ப்படும் வரைக்கும் தாமது படைகள் போராடும் என்றார்.
அல்ஜீரியாவின் இயற்கை எரிவாயுவின் மீது பிரான்சிற்கு ஏற்பட்ட பற்று அந்த நாட்டில் ஆயிரக்கணக்கன மக்களைக் கொன்றொழித்தது.
பிரான்சின் மின் சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக அணு மின் உற்பத்தியே பெரும் பங்கு வகிக்கின்றது. அணு மின் உற்பத்திக்குத் தேவையான யூரேனியம் வடக்கு மாலியில் இன்னும் சுரண்டபடாமல் குவிந்து கிடக்கின்றது. வடக்கு மாலியும் கிழக்கு நைஜீரும் இணைந்த எல்லைப்பகுதியில் உலகின் மூன்றாவது பெரிய யூரேனியப் படுக்கைகள் காணப்படுகின்றன.
நைஜீர் நாட்டின் யுரேனிய அகழ்வின் ஒரு பகுதியை இப்போது சீன பெற்றுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுன் உரிமங்களைப் பெற்றுள்ளன.
சீனா $115 மில்லியன் ஒப்பந்தத்தை மாலி அரசுடன் மேற்கொண்டிருந்தது. சீன அரசு நீர் மின் உற்பத்திக்கான நீர்தடுப்புத் திட்டத்தை வடக்கு மாலியில் இஸ்லாமி வன்முறைக் குழுக்களின் பகுதியில் உருவாக்கியிருந்தது.
சீனா, தொழில், சுகாதாரம், விவசாயம், கல்வி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
இன்று மாலி நாட்டை விமானக் குண்டுகளால் துளைத்த பிரஞ்சுப் படைகள், 2000 வரையான தரைப்படைகளை அனுப்பி வைத்துள்ளன. அவை இஸ்லாமிய அடிப்படை வாத்த்திற்கு எதிராகப் போராடி வெற்றி கொள்ளப்போவதாக பிரஞ்சு சனாதிபதி கூறுகிறார்.
இப்போது இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறைகளைத் தோற்றுவ்யித்தவர்களும் அதனை அழிக்கிறோம் என்று அங்குள்ள வளங்களை வட்டமிடும் திருடர்களும் யார் என்பது வெளிப்படை.
நாற்பது வருடங்களாக நேரடிக் காலனியாதிக்கத்தின் பின்னரும் மாலியைச் சுரண்டிய பிரஞ்சு அரசு அந்த நாட்டின் மீதான தனது ஏகபோக உரிமைக்காக மக்களை மந்தைகள் போல கொன்று குவிக்கின்றது.
பிரஞ்சு ஆதரவுப் படைகளால் கொல்லப்படுவோர் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்(HRW) கொலைகளை அவதானமாக மேற்கொள்ளுங்கள் என்று அறிக்கை விடுத்துள்ளது. உலகில் போராடும் அமைப்புக்கள் மாலியில் இராணுவத்தின் கொலைகள் குறித்து பேசிவிடக் கூடாது என்பதற்காக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்துடைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதும், குழந்தகள் மாலி இடைக்கால அரசின் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதைக் கண்டிப்பதாகவும். வடக்கு மாலியில் இறுதி இஸ்லாமிய நிலைகளை அழிக்கும் போது சிவிலியன் உயிரிழப்புக்களைக் குறைத்துக்கொள்ளுமாறும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கைவிடுத்துள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் : ப.வி.ஸ்ரீரங்கன்

முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் : ப.வி.ஸ்ரீரங்கன்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    The 9/11 in 2001 changed the world for ever. We all know that the World War Three is against whom. It will be localised and will not be global. In Sri Lanka – Shri Lanka the Muslims are 6 % and the are all Sunni and that is why we call them Sonakar. They still speak Tamil all over the island. We are all thick in skin and close in kinship with them for ever.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...