இன்றைய செய்திகள்

Tamil News articles

தலிபான்களைத் தோற்றுவித்தவர்கள் ஈழப் போராட்டத்தில் தலையீடு

தகவல்துறை சட்டவரைமுறைகளின் அடிப்படையில் Judicial Watch என்ற அமைப்பைச் சேர்ந்த Michael Bekesha என்பவரின் வேண்டுகோளுக்குப் பதிலளித்த்த அமரிக்க உளவு நிறுவனமான CIA ஒசாமா பின்லாடன் கொலைசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட 6 மேலதிக நிழல் படங்கள் தம்மிடன் இருப்பதாகத்...

Read more
பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சிக்கவில்லை :4 வருடங்களின் பின் செஞ்சிலுவை 180 பாகையில் திரும்பியது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சி;க்கப்படவில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.2009ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யுத்த...

Read more
உள்துறை அமைச்சரே பயங்கரவாதத்திற்கு ஆதரவு

இந்து தீவிரவாத சர்ச்சை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வருத்தம் தெரிவித்திருப்பதை பாஜ மற்றும் சிவசேனா கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்த பிரச்னை இத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ்...

Read more
ராஜபக்சவை, மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்!- தெஹ்லான் பாகவி

லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற...

Read more
தமிழ் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையைத் திட்டமிடும் ராஜபக்ச பாசிசம்

இலங்கை அரசாங்கம் தனது சமூகப் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள இயலாத நிலையில் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்புணர்வாக விதைத்து வருகிறது. ராஜபக்ச குடும்ப உளவு நிறுவனத்தின் ஊடாக நிதி வழங்கப்படும் பொதுபாலன சேவா என்ற...

Read more
பிரபாகரனின் மகனின் கொலை : படங்களின் நம்பகத் தன்மை குறித்து  இந்தியா!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் குறித்து சனல் 4 இல் வெளியான நிழல் படத்தைத் தான் பார்த்ததாகவும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்தார். இலங்கை இந்தியாவின் முக்கியமான...

Read more
ஈழம் பிடித்தவர்களுக்கு சமாதானம் பிடிக்க சுவிஸ் அரசு உதவி

போர்க்குற்ற விசாரணை களைகட்ட ஆராம்பித்துள்ள அதே வேளை இலங்கை அரசோடு ஐரோப்பிய நாடுகள் பேரம்பேச ஆரம்பித்துவிட்டதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. சுவிட்சிலாந்து அரசு இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னணியிலிருப்பதாக அறிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின்,  போருக்குப் பின்னய சமரசமுயற்சிகளுக்கன ஆரம்ப நடவடிக்கையை ஆதரிப்பதாக...

Read more
பங்களாதேசில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிக்கு எதிரான போராட்டங்கள்

பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்து தனிநாடாக உருவானது. 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தனி நாட்ட்டுப் போர் நடத்தும் போது இனப்படுகொலை பல பிரதேசங்களில் நடைபெற்றது. இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் உதவி செயலாளர் நாயகம்...

Read more
Page 430 of 1266 1 429 430 431 1,266