இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினரான தோழர் சண்முகலிங்கம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 22-02-2013 இரவு 10:30 மணியளவில் காலமானர் என்ற தகவலை உங்கள்...
Read moreஇலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினரான தோழர் சண்முகலிங்கம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 22-02-2013 இரவு 10:30 மணியளவில் காலமானர் என்ற தகவலை உங்கள்...
Read moreசிங்கள பௌத்த பயங்கரவாதத்தை முஸ்லீம் மக்கள் மீது திணிப்பதற்காக மகிந்த ராஜபக்ச இன் நிதிக்கொடுப்பனவில் இயங்கும் பொதுபாலன சேனா என்ற சிங்கள பௌத்த பயங்கரவாத அமைப்பானது ஹலால் உணவிற்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. அரசாங்கம்...
Read moreஹைதராபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகமெங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம், தலைமைச் செயலகம், நீதிமன்ற வளாகம், மெரினா கடற்கரை, முக்கிய கோயில்கள் ரயில் நிலையங்கள்,...
Read moreஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளதாரம் 2013 ஆம் ஆண்டு 0.3 வீதத்தால் வீழ்ச்சியடையும் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் இறுதியில் பொருளாதார நெருக்கடி முடிவிற்கு வரும் என்ற எதிர்வு கூறியிருந்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வியாளன்...
Read moreஇப்போது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு முதுகெலும்பு முளைத்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் உணர்சி அரசியல் நடத்தும் தமிழ் தேசிய வியாபாரிகள்! இலங்கையில் முள்ளிவாய்கால் மூலையில் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் பேரினவாத அரசின் இனப்படுகொலைகள். இனப்படுகொலைகளை மறைக்கின்ற ஏகாதிபத்தியங்கள் அதனைப் போர்க்குற்றம் என்ற குறுகிய...
Read moreஇலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள ராணுவம் நடத்திய போர் வெறியாட்டம், நேற்று டெல்லியில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. இலங்கை அரசு போர்க்குற்றங்கள் செய்ததற்கான மேலும் சாட்சியங்களும், ஆதாரங்களும் இதன் மூலம் வெளி...
Read moreகாலி, ஹிரும்புரை முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராஜபக்ச பாசிஸ்டுக்கள் தமது பாசிச இருப்பைப் பேணிக்கொள்வதற்காக முஸ்லீம் மக்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பொதுபாலன சேனா...
Read moreஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 60 பேர் காயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரில் உள்ளது, தில்சுக் நகர் பஸ் நிலையம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்,...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.