லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஆஃப்கானிஸ்தான் தாலிபான் பிடியில் சிக்கப் போகிறதென சில மாதங்களாகவே உலக பத்திரிக்கைகளில் எழுதி வந்தார்கள். அது இங்கு பரப்பப்பட்டும் வந்தது !பிறகேன் இன்று போய் காபூல் விமானநிலையத்தில் கிடைக்கும் ஃப்ளைட் சீட், சக்கரம், இண்டு, இடுக்குகள் தேடி மக்கள்...
Read moreமழைக்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே பெகாசஸ் உளவு பிரச்சனை பூதாகரமாக வெடித்தது, பல ஐய்ரோப்பிய நாடுகள் இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ள போதிலும் இந்தியாவில் 40 பேர் வரை உளவு பார்க்கப்பட்டும் அது பற்றி வாயே...
Read moreஇந்தியாவில் ஓபிசி என்ற சொல் சமீபத்தில் அதிக அளவில் கவனம் பெற்று வந்தது. தமிழகத்திலோ இது பரவலாக அறியப்பட்ட சொல். காரணம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற சொல் ஏற்கனவே பரவலாக அறிமுகம் ஆனதுதான். காரணம் தந்தை...
Read moreதமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்கள் மீதும் தலா 2,63,976 ரூபாய் கடன் சுமை உள்ளது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து வந்தது. தமிழகம் கடன் சுமையால் தள்ளாடும் நிலையில் நிதிச்சுமையும் அதிகரித்து வருகிறது.புதிதாக பதவிக்கு வந்த திமுக அரசால் பொதுமான நிதியை...
Read moreவட இந்தியா போன்று சாதிக் கொடுமைகள் தமிழகத்தில் இல்லாத போதும் இப்போது தமிழகத்திலும் மீண்டும் சாதி வெறிக்கொடுமைகள் மேலோங்கி வருகிறது. தலித்துக்கள் இந்தியாவில் ஜனாதிபதி ஆன போதும் சாதாரண ஊராட்சி பதவிகளில் தலித் மக்களால் அமர முடியாத அளவு...
Read moreமழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது முதலே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் உளவு தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து அவையை முடக்கி வருகிறார்கள். இத்தனைக்கு மத்தியிலும் பெரும்பான்மை இருப்பதால் பாஜக பல மசோதாக்களை கேள்விக்கிடமின்றி விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. திங்கள் கிழமை இன்சூரன்ஸ் துறையை...
Read moreஅதிமுக என்ற கட்சியின் செல்வாக்குபல மிக்க தலைவராகவும் சென்னை என்ற நகரத்தை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்தவருமான மதுசூதனன் தனது 80-வது வயதில் காலமானார்.80 வயதில் மறைந்துள்ள மதுசூதனன் தன் வாழ்வின் 60 ஆண்டுகளை அரசியலில் செலவிட்டுள்ளார். எம்.ஜி.ஆர்...
Read more1949 நவம்பர் 25 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு மீதான விவாதத்தைத் தொகுத்துப் பேசிய அண்ணல் அம்பேத்கர், ஜனவரி 26, 1950 அன்று இந்தியா மிகப் பெரிய முரண்பாட்டிற்குள் கால் வைக்கப் போகிறது என்ற எச்சரிக்கையை விடுத்தார்.அரசியலில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.