இன்றைய செய்திகள்

Tamil News articles

காணாமல் போனோர் அனைவரையும் அழித்துவிட்டோம் : வன்னி தளபதி

இலங்கையில் பேரினவாத கிரிமினல் ராஜபக்ச அரசு கடத்தி கைதுசெய்தோரையும், வன்னி இனப்படுகொலையின் போது சரணந்தோரையும் கொன்று அழித்துவிட்டது என்பதை வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். சொந்த மக்கள் எங்கு என்பதை கொலை வெறியோடு...

Read more
அமரிக்க நிறுவனங்களின் எண்ணைப்பசிக்கு ஈராக்கில் சாகடிக்கப்பட்ட மக்கள் தொகை : புதிய அறிக்கை

புள்ளிவிபரங்களாகத் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஈராக் யுத்தத்தில் 116,903 அப்பாவிப் பொது மக்களும், 4800 அமரிக்கப் படைகளும் கொல்லப்படுள்ளனர் என லான்செற் என்ற பிரித்தானிய மருத்துவ சஞ்சிகைக்கு பொதுச் சுகாதாரத்திற்கான அமரிக்கப் பேராடியர்கள் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31...

Read more

நேபாளத்தின் புதிய பிரதமராக அந்நாட்டு பிரதம நீதியரசர் கீல் ராஜ் ரெக்மி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தெரிவின் மூலம், சில மாதங்களாக நாட்டில் நிலவி வந்த அரசியல் பதற்ற நிலைமைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது. ரெக்மி தலைமையிலான அரசாங்கம், நேபாளத்தில்...

Read more
இலங்கை தொடர்பான பிரேரணையை அமரிக்கா சமர்ப்பித்தது

அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது. குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா முன்வைத்த வரைபு பிரேரணை...

Read more

ஈழத்தமிழர்களுக்கு நீதிவேண்டி தமிழக மாணவர்கள் பேரெழுச்சியுடன் நடத்திவரும் போராட்டங்களை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வரவேற்றுள்ளதுடன் அந்தப் போராட்டங்களுக்குத் தமது முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் வீதிமறியல் போராட்டங்களில் குதித்து...

Read more
அவுடி கார் நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் முதலீடு : தண்டிக்கப்படுவது யார்

இலங்கையில் அரசைப் போர்குற்றத்திற்காகத் தண்டிப்பதாக நாடகமாடும் ஐரோப்பிய அமரிக்க அரசுகள் அதன் மறுபுறத்தில் இலங்கை அரசோடு பல்வேறு வியாபார ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. ஜேர்மனியியுடனான இலங்கையின் வர்த்தகம் 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2011 ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின்...

Read more
அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி! – திருமாவேலன் -விகடன்

‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத்...

Read more
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சசிபாரதி சபாரத்தினம் காலமானார்

1951 -ம் ஆண்டு ''வீரகேசரி" பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 - ம் ஆண்டு ''ஈழநாடு" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார். செய்தி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகையில் எழுத்துப்பிழைகள்...

Read more
Page 421 of 1266 1 420 421 422 1,266