இன்றைய செய்திகள்

Tamil News articles

பொதுபலசேனா அமைப்புடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்புடன் தொடர்பு கிடையாது என அரசாங்கம் மறுத்த போதிலும், உண்மையில் அந்த அமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள்...

Read more
சென்னை போரூரில் மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் ஒரு ஏமாற்று! இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று! ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்! என்ற அடிப்படையில் 80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில்...

Read more
சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை த.தே.ம.மு முற்றாக நிராகரிக்கின்றது

சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை த.தே.ம.மு முற்றாக நிராகரிக்கின்றது, அத் தீர்மானம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழித்துள்ளது  ஜெனிவாவில் சிறிலங்கா அரசு தொடர்பாக நிறைவேற்றுப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழித்துள்ளது. என்று தமிழ் தேசிய...

Read more

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இந்தியாவின் வீடமைப்புத் திட்டம், வன்னியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை, இலங்கை இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு...

Read more

இலங்கையின் பிரபலமான மொழியியலாளரும் எழுத்தாளருமான சுசரித்த கம்லத் காலமானர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன. ஆங்கில-சிங்கள மொழி அகராதியை வடிவமைத்தவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. இடதுசாரி அரசியல் சிந்தனையாளராகக் கருதப்பட்ட கம்லத் இலங்கையில்...

Read more
இன்றைய  மாணவர்களின்  போராட்டச் செய்தி

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும்……… போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும் ….. சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாள்;01.04.2013 , நேரம்; காலை;11.00 அமெரிக்காவின் ஜெனிவா...

Read more
இலங்கையில் வன்முறையைத் தூண்டும் புலனாய்வுப் பிரிவு வன்முறைக்கு எதிfரான அறிக்கை

நாட்டில் மீளவும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வர்த்தக மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடாத்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 28ம் திகதி...

Read more
இனியொரு புதிய இயங்குதளத்தில்…

கடந்த 5 வருடங்களில் இனொயொரு... தொடர்ச்சியாக மாற்று அரசியலுக்கான ஊடகமாகச் செயற்பட்டுவந்தது. அண்மைக்காலத்தில் வாசகர் எண்ணிக்கை அதிகரித்தனால் இனியொருவின் இயங்கு தளத்தை மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களாக புதிய இயங்குதளத்திற்கு இனியொரு மாற்றம்...

Read more
Page 418 of 1266 1 417 418 419 1,266