இன்றைய செய்திகள்

Tamil News articles

புலிகளுக்கு உதவி வழங்கிய நாடுகளின் பட்டியலை வெளியிடுவேன் : மிரட்டும் துணைக்குழுத் தலைவர் கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் பற்றிய முழுமையான விபரங்கள்...

Read more
40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

மக்களின் அவலத்தின் மீது அரசியல் நாடகம் நடத்தும் ஜெயலலிதா அரச படைகள் அடிப்படை உரிமையை மறுத்ததால் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஈழ அகதி. பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இலங்கை தமிழர் மயங்கி...

Read more
மத முரண்பாடுகளை உருவாகும் அபாய எச்சரிக்கை

மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைமைகள் அபாயகரமானவை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க...

Read more
மும்பையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 5 பேர் பலி : தொழிலாளர்கள் இன்னும் அடிமைகள்

மும்பையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று அதிகாலையில் நடந்த வெடிவிபத்தில் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.மும்பை அந்தேரி கிழக்கு, சாக்கிநாக்காவில் குடிசைப் பகுதியையொட்டி அலுமினிய...

Read more

தமிழகத்தில் பெளத்த பிக்குமார் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து ஆன்மீகச் சுற்றுலாவுக்காக இந்தியா சென்ற பௌத்த பிக்குகள் அண்மையில் தாக்கப்பட்டனர். ஒருவர் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றிருந்தபோதும்,...

Read more
இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நாஸிக் கும்பலின் தாக்குதல்

இலங்கை அரசின் நாஸிக் கும்பலான பொதுபல சேனா என்ற அமைப்பு இன்று இரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பெப்பிலியன என்னும்மிடத்தில் அமைந்துள்ள பாஷன் பக் என்னும் கடையைத் தாக்கிய அழித்துள்ளது. பல கிளைகளைக் கொண்டுள்ள இக்கடையின் பெப்பிலியன கிளை,...

Read more
40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

இதுவரை காலமும் இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்வு ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற்று வந்தது. ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்வின் சமூகப்பங்கு அரசியல் குறித்த பல விவாதங்கள் தோன்றின. நாற்பதாவது சந்திப்பை எட்டியுள்ள...

Read more
Page 419 of 1266 1 418 419 420 1,266