பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாவின் பின்புலத்தினில் செயற்பட்டுவரும் பொதுபலசேனா இனக்கலவரத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பர்மாவில் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தை ஒத்த இனமோதல் ஒன்றை உருவாக்கவிருப்பதாக அச்செய்தியினில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டுகளில் பர்மாவில்...
Read more














