போர் என்பதே முதலாளிகளின் நலனுக்காகத்தான், ஷெல் குண்டுகளின் துகள்களும் பிய்ந்து தொங்கும் குழந்தையின் உடலும் சிதைக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிறுகளும் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளும் அழிக்கப்பட்ட உடமைகளும் எல்லாமே முதலாளிகளின் லாபத்துக்காகவே. முதலாளிகளை விமர்சிக்காமல் இருப்பது அநீதிக்கு துணை நிற்பதற்கு சமம்....
Read more














