இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை செல்லும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிராக சென்னையில் போராட்டம்

போர் என்பதே முதலாளிகளின் நலனுக்காகத்தான், ஷெல் குண்டுகளின் துகள்களும் பிய்ந்து தொங்கும் குழந்தையின் உடலும் சிதைக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிறுகளும் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளும் அழிக்கப்பட்ட உடமைகளும் எல்லாமே முதலாளிகளின் லாபத்துக்காகவே. முதலாளிகளை விமர்சிக்காமல் இருப்பது அநீதிக்கு துணை நிற்பதற்கு சமம்....

Read more
பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியது இந்தியாவே : சம்பிக்க ரணவக்க

இலங்கையில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இந்தியாவே காரணம் என செயலாளர் பாடலீ சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமைய இலங்கை அரசில் அங்கம் வகிக்கிறது. 1984 – 1990ம் ஆண்டு வரையில் பயங்கரவாதிகளுக்கு...

Read more

தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். வன்னிப்படுகொலைகளை இந்தியாவுடனும், ஏனைய நாடுகளுடனும் இணைந்து திட்டமிட்டு நடத்திய கோட்டாபய ராஜபக்சவின்...

Read more
மில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்கு உறங்குவதற்கு வீடில்லை : உலகப் பொருளாதாரம்

உலகின் வல்லரசு, ஜனநாயக நாடு, அழிக்க முடியாத உலகப் பேரரசு என்றெல்லாம் மார்தட்டிக்கொண்ட உலகின் பேட்டை சண்டியன் அமரிக்காவின் உள் நாட்டிலேயே ஆயிரக்கணக்கான வீடற்றவர்கள் பெருந்தெருக்களின் பாலங்களின் கீழ் வசிக்கிறார்கள். நியூயோர்க் சிட்டி, கென்சாஸ் சிட்டி போன்ற பெரு...

Read more
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீடிப்பு

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more
இந்திரா காந்தி குடும்பம் ஊழல் குடும்பம் என்பது வெளியானது

1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சென்னைப் புறநகர்ப் பகுதியில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட இந்தியாவின் முன் நாள் பிரதமர் ரஜீவ் காந்தி போபர்ஸ் ஊழலில் ஈடுபட்டது அனைவரும் அறிந்தத்தே. இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்களை ஆதாரம்காட்டி இந்திய...

Read more
இலங்கை அரசுடன் வியாபாரம் பேசச் செல்லும் இந்தியத் தரகுகளுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் -சென்னை

வர்த்தகம் மற்றும் தொழில்துறைகளுக்கான இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின் (FICCI) ஒருங்கிணைப்பில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சவுகதா ராய், காங்கிரசைச் சேர்ந்த சந்தீப் தீக்ஷித், கவுத் யாஸ்கி, பா.ஜ.க.வைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், பிரகாஷ் ஜாவேத்கர், பி.எஸ்.பி. கட்சியைச்...

Read more
இரத்தப்பலியெடுக்கும் ஆளில்லா விமானத்தைப் பிரஞ்சு அரசு கொள்வனவு செய்கிறது

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளைக் கொல்வது என்ற பெயரில் பல அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுகுவித்த அமரிக்காவின் ஆளில்லா விமானத்தை பிரஞ்சு அரசாங்கம் வாங்கவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோளை பிரஞ்சு அரசு அமரிக்க அரசிற்கு முன்வைத்துள்ளது. இத் தகவலை பிரஞ்சு நாட்டின்...

Read more
Page 415 of 1266 1 414 415 416 1,266