இன்றைய செய்திகள்

Tamil News articles

உதயன் மீதான தாக்குதல் : ஐக்கிய தேசியக் கட்சியும் கண்டனம்

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத மூவர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில்...

Read more
உதயன் நாழிதழ் அலுவலகம் தீக்கிரை : பாசிச அரச குழுக்களின் பயங்கரவாதம்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் நாழிதழ் அலுவலகத்தின் மீது இன்று சனி காலை தாக்குதல் நடத்தபட்டது. மூன்று பேரடங்கிய துப்பாக்கி நபர்கள் அங்கிருந்த உபகரணங்களுக்குத் தீமூட்டி எரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.அலுவலக வளாகத்தில் துப்பாக்கிப் பிரையோகமும் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கும்...

Read more
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு : மூவரின் கொலைக்குக் கதவுகளைத் திறந்திருக்கிறது

சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் சிறுவர்களைப் பலவந்தமாக இந்திய இராணுவத்தின் துணை இராணுவப்படையில் இணைத்துக்கொண்டது.

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கள் இருவரும் போராடியே மரணித்தனர். குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரனும் சூசையும் தற்கொலைச்...

Read more
கொழும்பில் சிங்களவர்களை விட தமிழர்கள் அதிகமாக வாழ்வதாக கூறி சம்பிக்க இனத்துவேசத்தை கிளப்புகிறார் : மனோ கணேசன்

கொழும்பு நகரில் சிங்களவர்களை விட தமிழர்கள் அதிகமாக வாழ்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். கொழும்பு நகரில் 204,520 சிங்களவர்களும், 176,198 தமிழர்களும் வாழ்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபர திணைக்களம் 2011ம் வருடம் நடத்திய...

Read more
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில்..

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் ஜெனிவா தீர்மானம் சம்பந்தமாக (23.03.13) வழங்கிய கருத்துக்கள் உரையின் தொடக்கம் :- நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் நேற்று ஐ.நா. மனித உரிமை பேரவையுடைய அமர்வுகளில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த...

Read more
யாழ். பல்கலைக்கழக தொழுகைக்கூடத்தில் கழிவு எண்ணை வீசியவர்கள் துணை இராணுவமும் புலனாய்வாளர்களும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்த்தில் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக் கூடத்தினுள் கழிவு எண்ணை வீசப்பட்டது. இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டபோது பல்கலைக்கழகப் பாதுகாப்பு ஊழியர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் தீவிரமாகச் செயற்படும் புலனாய்வுப் பிரிவினராலேயோ அன்றி துணை...

Read more

கோத்தாபய ராஜபக்சவினால் இலங்கை அரசின் முழு ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகளின் நாஸி அமைப்பான பொதுபல சேனா என்ற அமைப்பிற்கு எதிராக நாளை 12.05.2013 அன்று இரவு கொழும்பு 5 ஹவலக் வீதியில் அமைந்துள்ள சிறீ சம்புதாத்வ ஜெயந்தி...

Read more
Page 414 of 1266 1 413 414 415 1,266