இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆளும் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி : இனக்கொலையாளிகளுடன் இன்னொரு புலி

தயா மாஸ்டர் என்ற புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் முக்கிய பிரமுகர் தனது சகாக்களுடன் கோத்தாபய ராஜபக்சகவைச் சந்தித்துள்ளார். இராணுவ முகாம் ஒன்றில் இச்சந்திப்பு நடைபெற்றறுள்ளதாகத் தெரியவருகிறது. புது மத்தளான் பகுதியில் போர் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுள் தயா...

Read more
வெளி நாடுகளிலிருந்து நாட்டைப் பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள் : மகிந்த

பனாகொடை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நாட்டை பிளவுபடுத்த சில தரப்பினர் முயற்சிக்கின்றனர் என இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவரீதியாகப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கையைப் பிளவுபடுத்தும்...

Read more
விதைக்கப்பட்ட பயங்கரவாதம் அறுவடை செய்யப்படுகிறது : பிரஞ்சுக் காவலர்கள் பலி

லிபியா தலைநகர் திரிபோலியில் பிரான்ஸ் தூதரகம் மீது நேற்று வெடிமருந்து நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் இரண்டு பிரஞ்சு நாட்டு காவலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக லிபிய பாதுகாப்புப்படைகள் அறிவித்துள்ளன. தூதரகத்தின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார்...

Read more
மேற்கு நாடுகளின் எல்லைக்குள்ளேயும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் : அழிக்கப்படும் அடிப்படை உரிமைகள்

பயங்கரவாத்திற்கு எதிரான போராட்டம் என்ற தலையங்கத்தில் உலகம் முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டு மக்களின் சிவில் உரிமைகளை ஏகபோக அரசுகள் பறித்துக்கொண்டன. மக்கள் ஒன்று கூடுவதற்கும் போராடுவதற்குமான உரிமைகள் கூட அழிக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளில் பயங்கரவாத்தைத் தோற்றுவித்து பின்னர் அதற்கு...

Read more

சர்வதேசத்தின் பார்வையில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். இதுவே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம்...

Read more
வடக்கில் தேர்தல் நடத்த உகந்த நேரம் : மகிந்தவின்  கண்டுபிடிப்பு

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்கும். இத்தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறதது. இது, வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு நடத்தப்படும் முதல் தேர்தலாக இருக்கும் என இனக்க்கொலையாளி மைகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்...

Read more
ஆர்ப்பாட்டமொன்றில் மனோ கணேசன் மீது தாக்குதல்

கொட்டகலை, பத்தனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் கலந்து கொண்டபோது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பளம் போதாது...

Read more

கடந்த மாதம் சிறீலங்கா அரசாங்கத்தின் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்திருந்தார். அதன் பின்னராக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் பல்வேறு படையணிகளுக்காக அலுவலகங்களையும், தளங்களையும் நிரந்தரமாக்குவதற்காக தமிழ் மக்களுக்குச்...

Read more
Page 410 of 1266 1 409 410 411 1,266