பங்களாதேஷில் ரனா பிளாசா என்ற 8 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு 5 அன்னிய...
Read moreபங்களாதேஷில் ரனா பிளாசா என்ற 8 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு 5 அன்னிய...
Read moreதமிழ் நாட்டில் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டிவரும் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்று. தாழ்த்தப்ப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் போன்றவற்றைக் கூட நீக்குமாறு போராட்டம் நடத்திவருபவர்கள் இவர்கள். காதல் திருமணம் போன்ற மனித குலத்தின் அடிப்படை...
Read moreமனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் இருந்து மாற்ற வேண்டும் என காமன்வெல்த் கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அதன் இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான கடைசி...
Read moreஉலக முதலாளித்துவத்தினதும், ஏகாதிபத்தியத்தினதும் மிக உறுதியான தலைவராகக் கருதப்பட்ட மாக்ரட் தட்சரின் மரணச்சடங்கை அதே முதளித்துவம் உழைக்கும் மக்களின் பணத்தில் நடத்தி முடித்திருக்கிறது. 3.6 மில்லியன் பவுண்ஸ் செலவு செய்து தனது விசுவாசமான அடியாள் தட்சரை புதைகுழிக்குள் அனுப்பிவைத்திருக்கிறது...
Read moreபொதுநலவாய நாடுகள் எனப்படும் பிரித்தானியாவின் முன்னைநாள் காலனி நாடுகளது கூட்டமைப்பு தனது உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தத் தீர்மானித்துள்ளது. இதற்கு சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இன்று இந்த நாடுகளின் கூட்டமைப்பின் தலைவராக அவுஸ்திரேலிய ஜூலியா கில்லார்ட்...
Read moreசந்திரிக்கா குமராணதுங்க பொதுபல சேனாவிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் அமரிக்காவிலும் தனது தளங்களைக் கொண்டியங்கும் பௌத்த பயங்கரவாத அமைப்பிற்கு இலங்கையில் கோத்தாபய பின்னணியில் செயற்படுகிறார். மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாலேயே உயரமான...
Read moreஈதலய மற்றும் கிந்தர ஆகிய சிங்கள சஞ்சிகைகளின் பிரதான ஆசிரியர் சிரிலால் பிரியந்தவின் வீடு நேற்றைய தினம் காவற்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக காவற்துறையினர் தம்மை கைது செய்யவே வந்ததாகவும், எனினும் பின்னர் தம்மிடம் வாக்கு மூலத்தை பெற்றுக்...
Read moreஒபாமா நிர்வாகம் முந்தைய நூற்றாண்டின் சமூகச் சீர்திருத்தங்களான சமூகப்பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு என்பவற்றின் மீது ஒரு வரலாற்றுரீதியான, முன்னோடியில்லாத தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. குடியரசுக் கட்சியுடன் இணைந்து செயல்படும் முறையில், இது ஏற்கனவே நாடு முழுவதும் சமூகநல சேவைகள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.