இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழர்கள் வீடுகள் தீக்கிரை : முஸ்லிம்கள் பெயரில் இராணுவத்தின் சதி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்.பலக்லைக்கழக தமிழ் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்கூடத்தில் கழிவு எண்ணை வீசப்பட்டது. பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள தமிழ் இராணுவத் துணைக்குழுக்களே தமிழ் மற்றும் முஸ்லிம் தமிழர்களிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் இச்செயலைத் திட்டமிட்டு நடத்தியதாகத் தெரியவந்தது....

Read more
முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறத் தீர்மானம் : வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் தீர்மானம்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஆளும் கட்சியில் நீடிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட உள்ளது. முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகள் குறித்து முஸ்லிம்க...

Read more
அணுமின் எதிர்ப்பாளர்கள்  போராட்டம்  இடைமறிக்கப்பட்டது : 146 பேர் கைது

தமிழ்நாட்டில் கூடங்குளம் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை மூடக்கோரி அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கன்னியாகுமரியிலிருந்து கூடங்குளத்துக்கு அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர் முற்றுகை நடை பயணம் மேற்கொள்ளப் போவதாக...

Read more
பொஸ்டன் குண்டுவெடிப்புப் பயங்கரவாதமும் பின்புலம் குறித்த சந்தேகங்களும்

அமரிக்காவில் பொஸ்டனில் நடைபெற்ற பயங்கரவாதச் சம்பவம் பல வாதப் பிரதிவாவதங்களைத் தோற்றுவித்துள்ளது. அமரிக்காவில் 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலிருந்து இன்று வரைக்கும் நடைபெற்ற பல பயங்கரவாதச் சம்பவங்களுக்கு அமரிக்க அரசும் அதன் உளவு நிறுவனங்களுமே பொறுப்பு என நிலவிய...

Read more
தொடரும் நிலப்பறிப்பு : சிங்கள மயமாகும் தமிழ்ப் பிரதேசங்கள்

தமிழரின் பாரம்பரிய பிரதேசமான மணலாறு பகுதியில் குடியேற்றப்பட்ட 3000 சிங்களக் குடும்பங்களுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காணி உரிமைப் பத்திரங்களை வழங்கவுள்ளார். மொரவெவ, ஹெலெம்பவெவ, ஜனகபுர, கஜபாபுர, நாயாறு, கொக்கிளாய் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே...

Read more
முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் : ஜம்இய்யதுல் உலமா

முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுபல சேனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முஸ்லிம்களை முறையாக வழிநடத்தி வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது நாட்டையும் சர்வதேசத்தையும்...

Read more
உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா : உலக வங்கி

'உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா' என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஏழைகள் குறித்த உலக வங்கியின் அளவீடு விவாதத்திற்கு உரியது என்பதற்கு அப்பால் வறுமையின் குறியீடு என வர்ணிக்கப்படும் ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போதுகூட...

Read more

30 ஆண்டு யுத்த வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதுபற்றி அறிந்துகொள்ளாத, இலங்கை வராதவர்கள் தற்பொழுது நாட்டுக்கு வந்து உண்மை நிலைமையை அறிந்துகொள்வதற்கான தருணம் ஏற்பட்டுள்ளதென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி...

Read more
Page 411 of 1266 1 410 411 412 1,266