கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்.பலக்லைக்கழக தமிழ் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்கூடத்தில் கழிவு எண்ணை வீசப்பட்டது. பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள தமிழ் இராணுவத் துணைக்குழுக்களே தமிழ் மற்றும் முஸ்லிம் தமிழர்களிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் இச்செயலைத் திட்டமிட்டு நடத்தியதாகத் தெரியவந்தது....
Read more














