இன்றைய செய்திகள்

Tamil News articles

திவாலாகும் தீபம் தொலைக்காட்சியும் தெருவில் விடப்பட்ட ஊழியர்களும்!

புலம் பெயர் தமிழர்களைப் பார்வையாளர்களாகக் கொண்டு  உலகத் தமிழர் தொலைக்காட்சி(GTV) மற்றும் தீபம் ஆகிய தொலைக்காட்சி சேவைகள் பிரித்தானியாவை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகின்றன. தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் பணமோசடி வழக்கில் கைதானதன் பின்பு அத் தொலைக்காட்சி சேவை...

Read more
மகிந்த கட்சியின் அமைப்பாளராக நிழல் உலக மாபியா

கொலன்னாவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதுந்திரக் கட்சியின் அமைப்பாளராக மீண்டும் துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, கொலன்னாவ தேர்தல் தொகுதியின்...

Read more

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சொந்த நாட்டு மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்த உள்நாட்டு யுத்தத்தில் கிடைத்த வெற்றியை மாபெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு உலகத்தில் இலங்கை மட்டும்தான். அண்டை நாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக யுத்தம்...

Read more
சிறுபான்மைத் தமிழ்த் தேசிய இனங்களிடையே மோதலை உருவாக்க முனையும் கோத்தா

பிரித்தானியாவில் இருக்கும் தமிழர் பேரவை விடுதலைப்புலிகளின் கைபாவை. அந்த அமைப்புக்கும் தமிழகத்தில் உள்ள அமைப்புகளுக்கும் தொடர்புள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் மக்களை இணைத்து கொண்டு இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது....

Read more
பொதுபல சேனா பயங்கரவாதிகள் வாகனத்தில் சென்று மிரட்டினர்

ராஜபக்ச பாசிச அரசு தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் நிலப்பறிப்பை வரலாற்றில் என்றுமில்லாதவாறு முடுக்கிவிட்டுள்ளது. இராணுவக் குடியிருப்புக்களுக்கும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கும் அப்பாவி மக்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன. அதே வேளை இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்ப் பேசும்...

Read more
அமரிக்க இராணுவத்தில் ஒரு மணி நேரத்திற்கு மூன்றுபேர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர்

உலகத்திற்கு நாகரீகத்தைப் போதிப்பதாக மார்தட்டிக்கொள்ளும் அமரிக்க அரசின் இராணுவத்தின் உள்ளேயே ஒவ்வொரு மணித்தியாலமும் மூன்று பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடைபெறுகிறது என இராணுவத் தலைமையகம் தெரிவிக்கிறது. பென்டகன் அமரிக்க பாதுகாப்புச் செயலகமே வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு...

Read more
அஸாத் சாலியின் கைதுக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால்

கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. இதனால் வியாபார ஸ்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. எனினும் அரச அலுவலகங்கள்...

Read more
நாம் பேரினவாதிகள் தான் : ஒபல்மே சோபித தேரோ

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பௌத்த அடிப்படைவாத அமைப்பின் தலைவர் ஒபல்மே சோபித தேரோ தாங்கள் இலங்கைத் தெசியவாதிகள் தான் என்று கூறியுள்ளார். சிங்கள பௌத்த பேரினவாத நச்சை சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கும் ஜாதிக ஹெல உறுமய என்ற...

Read more
Page 404 of 1266 1 403 404 405 1,266