இன்றைய செய்திகள்

Tamil News articles

எங்களை மீண்டும் கியூபாவிற்கு அனுப்பிவையுங்கள்

கியுபா நாட்டின் அரசியலை ஏற்றுக்கொள்ளாத நூற்றுக்கணக்கானவர்களை 2011 ஆம் ஆண்டு ஸ்பானியஅரசு வரவேற்றது. கத்தோலிக்க திருச்சபை, கியுபா அரசு மற்றும் ஸ்பானிய அரசுகளிடையேயான உடன்பாட்டின் அடிப்ப டையில் இவர்கள் ஸ்பானியாவிற்கு அழைத்துவரப்பட்டார்கள். அவர்களுக்கு ஸ்பானிய அரசு வேலையற்றோருக்கான உதவித்தொகையையும்...

Read more

சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறைவைக்கப் பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு! எனும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் திருச்சி நகர் முழுவதும் ஏப்ரல் 27ம் தேதி 12 இடங்களில்...

Read more
அசாத் சாலி உயிரிழந்தால் மகிந்த அரசே பொறுப்பு : ஐதேக

தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அசாத் சாலி உயிரிழந்தால் அதன் முழுப் பொறுப்பையும் மஹிந்த ராஜபக்ஷ...

Read more
அரசின்  நோக்கத்தை  முறியடிப்போம் : இலங்கை முஸ்லிம்களுக்கான புகலிட முன்னணி

அரசின் நோக்கத்தை முறியடித்து, முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புகின்ற சமூக சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தரத்தக்க வகையில் பக்க பலமாக இருப்போம்! ------------------------------------------------------------------------------------------------------------------------- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் கைதானது, ஒரு தனிமனிதனுக்கு...

Read more
சிறையில் போராடும் ஆசாத் சாலி : புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

முஸ்லிம்களுக்கு எதிரான நாஸி அமைப்பான பொதுபல சேனாவை உருவாக்கி அன்னிய சக்திகளின் உதவியுடன் அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள மகிந்த பாசிச அரசு அசாத் சாலியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைக்காக பாசிஸ்டுக்களின்...

Read more

அசாத் சாலி கைது  தொடர்பாக சிவசகதி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி தொடர்பாகவே அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேட்டியில் சில விடயங்கள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக அசாத்...

Read more
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்புச் செய்தது தவறு : சுமந்திரன்

இலங்கையின் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையில்...

Read more
பொலிவியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட USAID  : புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்

USAID என்ற அமரிக்க அரசால் உருவாக்கப்பட்ட தன்னார்வ நிறுவனத்தை பொலிவியா அரசு தனது நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமரிக்க முகவர் அமைப்பு( United States Agency for International Development (USAID)) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம்...

Read more
Page 405 of 1266 1 404 405 406 1,266