டெல்லியில் இன்று நடைபெறவிருந்த இந்திய உளவுப்படையினதும் அதன் துணைக் குழுக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்க் கட்சிகளின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்ஷனம் நாச்சியப்பன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்திய அமைதிப்படையின்...
Read more















