இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய உளவுப்படையும் துணைக்குழுக்களும் ஏற்பாடு செய்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுளது

டெல்லியில் இன்று நடைபெறவிருந்த இந்திய உளவுப்படையினதும் அதன் துணைக் குழுக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்க் கட்சிகளின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்ஷனம் நாச்சியப்பன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்திய அமைதிப்படையின்...

Read more
பிரகீத் எக்நெலிகொட பிரான்ஸ் நாட்டில் : ராஜபக்ச கிரிமினல் அரசின் புதிய நாடகம்

லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் எக்நெலிகொட, பிரான்ஸில் தற்போது வாழ்ந்து வருவதாக ஆளும் ஐக்கிய...

Read more
பிரபாகரன் சீவிக்கிறார் : மீண்டும் வை.கோ

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்கள் பாசிச ராஜபக்ச அரசால் புற்று நோய் போல அரிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றது. 'அமைதியை'ப் போதித்த புத்தர் ஆக்கிரமிப்புச் சிலையாக அழிக்கப்படும் மக்களின் முற்றத்தில் நிறுவப்படுகின்றது. அவலத்தின் மத்தியில் வாழப்பழகிக்கொண்ட மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது. எங்கும் இருள்...

Read more
இனப்படுகொலை நிதியத்திடமிருந்து அரை மில்லியன் பெற்றுக்கொள்ளும் கிளிங்டன்

இஸ்ரேலிய பெரெஸ் கல்வியியல் மையத்தில் முன்னை நாள் அமரிக்க ஜனாதிபதி பில் கிளிங்டன் உரையாற்றவுள்ளார். பாலஸ்தீனியர்களின் இனச் சுத்திகரிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் கருத்தியல் நியாயத்தை வழங்கும் இஸ்ரேலிய மேட்டுக்குடிகளின் அமைப்பான யூதர்களின் தேசிய நிதியம் என்ற அமைப்பு பெரேஸ் மையத்துடன்...

Read more
ஆறு நாட்கள் இலங்கை செல்லும் இந்து அடிப்படைவாதிகள் குழு

இந்து அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் பாராளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஆறு நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தின் போது, வடமாகாண ஆளுநரின் மாலை விருந்து உபசாரத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருந்து உபசாரத்திலும் இவர்கள்...

Read more
அகதிமுகாம் என்ற அறிவிக்கப்படாத கொடுங்காவற் சிறை : தோழர் மருதையன் உரை (வீடியோ)

ஒரு குற்றவாளிக்கு, கிரிமினலுக்குக் கூட இப்படி அநீதி இழைக்கப்படுவதில்லை. உறவினர்கள் கூட அவர்களைச் சென்று பார்க்கமுடியாத நிலை! அகதிகள் 12ஆம் வகுப்பிற்குப் பின்னர் படிப்பதற்கான உரிமை பறிக்கப்பட்டது. இதை முன்னின்று நடத்தியவர் ஜெயலலிதா, கூட இருந்தவர் த.பாண்டியன்,

Read more
ஜேர்மனிய போலிஸ் படை திரளான ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது வன்முறை

ஜேர்மனியில் பிரங்போர்ட் நகரில் 02.06.212 சனியன்று முதலாளித்துவத்திற்கு எதிரான ஆர்பாட்டம் நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட உணர்வு பூர்வமான இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜேர்மனிய போலிஸ் படை மக்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியது. அடிதடி கண்ணீர்ப் புகை...

Read more
Page 397 of 1266 1 396 397 398 1,266