ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை புலிகளின் பயங்கரவாதத்தை கண்டித்துள்ளார். அது மட்டும் அல்ல, புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகளை தொடர்ந்தும் போற்றி வாழ முனைய கூடாது எனவும் அவர் இலங்கை மண்ணில் இருந்து கூறியுள்ளார். ஐநா...
Read moreஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை புலிகளின் பயங்கரவாதத்தை கண்டித்துள்ளார். அது மட்டும் அல்ல, புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகளை தொடர்ந்தும் போற்றி வாழ முனைய கூடாது எனவும் அவர் இலங்கை மண்ணில் இருந்து கூறியுள்ளார். ஐநா...
Read moreஈழ அகதிகள் ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராசன் உள்ளிட்ட மூன்று பேரையும் நாடு கடத்தாதே! என்கிற தலைப்பின் அடிப்படையில் திருச்சி காதி கிராப்ட் அருகில் மாலை 6.30 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. மக்கள் கலை இலக்கிய கழகம்,...
Read moreஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பாக்குநீரிணையில் கச்சத்தீவு என்ற அழகிய தனிமையான திவு 1974 ஆம் ஆண்டுகைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசின் நிர்வாகத்தின் கீழுள்ள கச்சைதீவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர்...
Read moreசிரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அந்த தமது பல்தேசிய நிறுவனங்களுக்காக அந்த நாட்டை ஆக்கிரமிக்க முற்பட்டு அமரிக்காவின் தலைமையிலான நாடுகள் தோல்வியைத் தழுவிக்கொண்டன. இப்போது நேரடி ஆக்கிரமிப்பை நடத்துவதற்காக விவாதம் நடத்திக்கொண்டிருக்கின்றன. பல்தேசிய வியாபார நிறுவனங்களின் மூலதனக்...
Read moreகாணாமல் போனவர்களின் உறவினர்கள் நவநீதம் பிள்ளை சென்ற இடங்களிலெல்லாம் போராட்டம் நடத்தினார்கள். பல மனுக்கள் அவரிடம் கையளிக்கப்பட்டன. இந்த அழுத்தங்களுக்குப் பதிலளித்த நவநீதம் பிள்ளை, ராஜபக்சவுடனான சந்திப்பில் இது குறித்துப் பேசவிருப்பதாகவும் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வை எதிர்பார்க்க முடியாது...
Read moreஉலகின் வறிய நாடுகளில் ஒன்றான இந்தியா தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணில் எவுகிறது. இந்திய ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள முதற்செயற்கை கோள் இதுவாகும். ஜிசாட்-7 அல்லது ருக்மணி என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் 2 ஆயிரத்து 625...
Read moreகுறைந்தது நான்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் (BSF) சேர்ந்த அரசபடை உறுப்பினர்கள் மாவோயிஸ்டுக்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொராப்பட் மாவட்டத்தில் நடைபெற்ற நிலக்கண்ணிவெடித் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டனர். பொலிஸ் அறிக்கையின்...
Read moreஇலங்கையில் தொடரும் இனச்சுத்திகரிப்பிற்கு எதிராக மக்கள் போராடும் போதெல்லாம் அதனைக் காட்டிக்கொடுக்கவும் போராட்டங்களை மட்டுப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் ஏகபோக நாடுகளும் தலையிடுகின்றன. தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.