இன்றைய செய்திகள்

Tamil News articles

வெலிவேரிய படுகொலைகள் : நஞ்சுகலந்த அரசியலும் நீரும்

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது என புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவி வருகின்றது. இராணுவ ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தப்படுவது குறித்து தேர்தல் ஆணையாளர் கவனம் செலுத்தியுள்ளார்....

Read more
பிரான்சில் புலம்பெயர் கலை நிகழ்வு

புலம்பெயர் மண்கலைஞர்களின் படைப்பை சர்வதேசத்திற்கு கொண்டு கலைஞர் பிரான்சில் மதிப்பளிப்ப புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் படைப்புகளை சினிமாவில் சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்ற திரு. ம. பாஸ்கர் ( மன்மதன் பாஸ்க்கி ) பிரான்சில் வட்டுக்கோட்டை மக்களாலும் பிரான்சு...

Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மலையக மக்களின் மனித உரிமைகள நிலை தொடர்பில் அறிந்து கொள்ள மலையக பிராந்தியங்களுக்கு வருகைதர வேண்டும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் பற்றி பரிசீலனை செய்வதற்கு அல்லது மதிப்பீடு செய்வதற்கு வருமை...

Read more
வடக்கு தேர்தலும் ‘ஹை புரபைல்’ விக்கியும் : சோளன்

ஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இத் தேர்தல் அமைகின்றது. எனவே இந்தப் போராட்டத்தில் பங்காளிகள் ஒவ்வொருவரும் போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் என கூட்டமைப்பின் வட,மாகாணசபை முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன்...

Read more
 நளினிக்கு எதிராக ஜெயலலிதா அரச போலிஸ் பொய் வழக்கு?

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது! வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினியிடம் இருந்து 2010 ஏப்ரல் மாதம் 20-ம் திகதி செல்போனை பறிமுதல்...

Read more
பொட்டு அம்மானின் சகோதரர் என்ற அடையாளத்தில் அப்பாவி மரணம் : பிழைப்புவாதிகள் மௌனம்

ஜேர்மனியில் வசித்துவந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரசை யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இணையச் செய்திகளின் அடிப்படையில் இவர் அடித்துக் கொல்லபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த பொட்டு அம்மான்...

Read more
அகதிகளாக அங்கீகரித்த பின்பும் கொடுமைப்படுத்தும் அவுஸ்திரேலிய அரசு

அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவுஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐநா சபை குற்றம் சாட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல்...

Read more
கொள்கையிலாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல்…

ஈழ மக்கள் 'புரட்சிகர' விடுதலை முன்னணி என்ற இந்திய இராணுவத்தின் துணை அமைப்பாகச் செயற்பட்ட 'விடுதலை இயக்கம்'த்தின் குறுக்குவெட்டு முகத்தைக் கண்டு அஞ்சிய போது அது இரண்டாகப் பிளவுபட்டு இரு நெடுக்குவெட்டு முகத்தோடு மக்களை அச்சுறுத்தியது. ஒன்று மண்டையன்...

Read more
Page 373 of 1266 1 372 373 374 1,266