இன்றைய செய்திகள்

Tamil News articles

கோத்தாவும், ஹக்கீமும், புலிசார் அமைப்புக்களும் : முஸ்லீம்களுக்கு எதிராக…

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இலங்கையில் செயற்பட்டு வருவதாக இனக்கொலையாளியும் இலங்கையின் பாதுகாப்புச் செயலருமான கோதாபய ராஜபக்ச செயற்பட்டுவருவதாக் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். பொது பல சேனா போன்ற பௌத்த பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்கி தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான...

Read more
இஸ்லாமிய மதம் ஆபத்தானது : யுத்தப்பிரபு பிளேர்

பிரித்தானிய மக்களால் அதிகமாக வெறுக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரும் முன்னை நாள் பிரதமருமான ரொனி பிளேர், பிரித்தானிய அரசு சிரியாவை ஆக்கிரமிக்க வேண்டும் என பிபிசி இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். சிரியாவைத் தாக்கி ஆக்கிரமிக்கத் தவறினால் அந்த நாடு...

Read more
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு……

தற்போது ' விஜய்' தொல்லைக் காட்சியில் இரு விளம்பரங்கள் அடிக்கடி ஒளிபரப்பாகின்றன. தீபாவளி , பொங்கல் என்று பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள் வந்தாலும், இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சைவப் பெரும்குடி மக்களுக்கு இச் செய்தி கட்டாயம்...

Read more
யார்  முதலமைச்சராக வந்த்தாலும் எதுவும் நடக்காது

வடக்கில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பது அரை இராணுவ ஆட்சி. அனைத்திலும் இராணுவம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றது. வன்னியில் திருமண வீட்டிற்கு கூட படையினரது அனுமதி பெறப்பட வேண்டியிருக்கின்றது. பாடசாலையில் மாணவர்கள் அரங்கேற்றும் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன்...

Read more

இலங்கை அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக சர்வதேச சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுகின்றது. அதற்கும் மேலாக போர்க்குற்றவாளிகளான இலங்கை அரசுடன்...

Read more
இந்திய பெண் எழுத்தாளர் ஆப்கனில் சுட்டுக் கொலை

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி. இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஜான்பாஸ் கான் என்பவரை 1989ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அந்நாட்டுக்கு சென்றார். இந்துப் பெண்ணான இவர் ஆப்கானில் தன்னார்வ வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.....

Read more
சோனியா காந்திக்கு அமரிக்க நீதிமன்றம் பிடியாணை : இந்திய அவமானம்

தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பான வழக்கில் சிக்கிய தமது கட்சியினரை காப்பாற்ற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள்...

Read more
பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைது

பிரான்சில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான பருதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையதாகக் கருதப்படும் சர்வதேச கிரிமினல் அமைப்பான சிறீ டெலோ, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டிபி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறது. டக்ளஸ் தேவாந்தாவை நேற்று...

Read more
Page 370 of 1266 1 369 370 371 1,266