இன்றைய செய்திகள்

Tamil News articles

சிரியா மீதான தாக்குதலுக்கு அமரிக்க இராணுவம் எதிர்ப்பு : அழியும் அமரிக்கப் பேரரசு

அமரிக்க இராணுவத்தினர் மத்தியில் நடத்திய கருத்துக்கணிப்பில் சிரியா மீதான குண்டுவீச்சுத் தாக்குதல் அமரிக்க மக்களின் நலனுக்கானதல்ல என்று 80 வீதமானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு வீதமானவர்கள் சிரியா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். Military Times என்ற...

Read more
செந்தூரனை நாடுகடத்தக் கூடாது : மத்திய அரசினதும் ஜெயலலிதா அரசினதும் முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம்

இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரனை நாடு கடத்துவது குறித்து மத்திய அரசும் ஜெயலலிதா அரசும் எடுத்த முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரனை நாடு கடத்த மத்திய,...

Read more
No Fire Zone முழுமையான காணொளியாக வெளிவந்துள்ளது

No Fire Zone என்று தொடர்ச்சிய பிரித்தானியத் தொலைக்காட்சியில் வெளியான வன்னிப்படுகொலைகள் குறித்த ஆவணப்படம் இப்போது முழுமையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட உரிமம் தொடர்பான சிக்கல்களால் இப்போது பிரித்தானியாவில் மட்டுமே இதனைப் பெற்றுக்கொள்ளலாம் எனினும் சிலவாரங்களுக்கு உள்ளாகவே உலகம்...

Read more
அமரிக்க ஏகபோக அரசிற்கு மக்கள் வழங்கிய அதிர்ச்சி வைத்தியம்

சிரியாவில் நடைபெறும் யுத்தத்தில் அமரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிபர் ஆசாத்தின் அரசபடைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்கு நடைபெறும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தாம் இரசாயன ஆயுதங்களை சவுதி அரேபியாவிலிருந்து பெற்றுப் பயன்படுத்தியதாக இஸ்லாமிய அடிப்பைவாதக்...

Read more
யாழ்.பல்கலைக்கழகத்தில் சாந்தசீலன் கதிர்காமர் எழுதிய வரலாற்று நூல்களின் அறிமுகவிழா

வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்தசீலன் கதிர்காமர் எழுதிய யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மற்றும் ஹன்டி பேரின்பநாயகம் நினைவுக் கட்டுரைகளின் தொகுப்பு ஆகிய நூல்களின் அறிமுக விழா நாளை 11.09.2013 புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல்...

Read more

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறார். டெல்லியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது....

Read more
பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன் கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது : சுப்ரமணியம் சுவாமி

வன்னிப் படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்தி முடித்த நாளிலிருந்து வருடாவருடம் சர்வதேசப் பாதுகாப்பு மாநாட்டு ஒன்றை இலங்கை அரசு நடத்தி வருகிறது. அங்கு மக்களை சாரி சாரியாகக் கொன்றுவிட்டு யாருக்கும் பயப்படாமல் எப்படி இன்னும் வாழ்கிறோம் என்று அவர்கள்...

Read more
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் துப்பாக்கிப் பிரையோகம் : ஐந்து அப்பாவிகள் பலி

இந்திய அரசின் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீரிமிரின் தலை நகர் சிறீநகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சோபியான் பிரதேசத்தில் இந்திய இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 5 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கஷ்மீர் போராளிகளின் இராணுவத் தாக்குதல் ஒன்றை முறியடிப்பதற்காகவே...

Read more
Page 369 of 1266 1 368 369 370 1,266