இன்றைய செய்திகள்

Tamil News articles

லத்தீன் அமரிக்கப் புரட்சியாளன் சே இன் நினைவு நாள்

புரட்சியாளன், எழுத்தாளர், சிந்தனையாளன், மருத்துவர் என்ற பல அரசியல் சமூகச் செயற்பாடுகளின் லத்தீன் அமரிக்க முன்முகமாகத் திகழ்ந்த சே குவராவின் நினைவு நாள் ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி. மருத்துவக் கல்லூரி மாணவானாகவிருந்த காலத்தில் லத்தீன் அமரிக்க நாடுகளில்...

Read more
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசிற்கு பிரித்தானியா உதவியது : புதிய தகவல்கள்

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த காலதில் இரண்டு உயர்மட்ட பிரிதனிய அதிகாரிகள் இனப்படுகொலைக்கு ஆலோசனை வழங்க அனுப்பிவைக்கப்பட்டனர். வட அயர்லாந்ட் போலிஸ் சேவையச் சேர்ந்த இந்த அதிகாரிகள் இலங்கைக்கு உதவி வழங்க அனுப்பிவைக்கப்பட்டமை குறித்து கோப்ரட் வாச் என்ற தன்னார்வ...

Read more

வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல்செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை சிறீலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திங்கட்கிழமை மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர் சார்பில் ஆஜரான...

Read more
புதிய மக்கள் இராணுவத்தின் (NPA)  தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் : பிலிப்பைன்சில் சம்பவம்

பிலிப்பைன்சில் அரசிற்கு எதிராகப் போராடும் புதிய மக்கள் இராணுவத்தின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏனைய 53 வரையன இராணுவத்தினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். அமரிக்காவின் பினமி அரசாகச் செயற்படும் பிலிப்பைன்ஸ் அரசிற்கு எதிராகப் போராடும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின்...

Read more
பொதுநலவாய மாநாடு TNA இன் குத்துக்கரணமும் ஒடுக்கப்படும் மக்களும்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளது. எனினும், இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்துவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் ஒப்...

Read more
ஐ.நாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியாது : புதிய நாடகச் சுற்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தாம் பதிலளிக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களின் சிறந்த பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஐ.நா. மேற்கொண்டது. இதற்காக ஐ.நா....

Read more
சி.வி.விக்னேஸ்வரன் ஈபிஆர்எல்எப் கட்சியினர் மீது திட்டமிட்டுக் குற்றஞ்சாட்டுவதாக் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈபிஆர்எல்எப் கட்சியினர் மீது திட்டமிட்டுக் குற்றஞ்சாட்டுவதாக் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமது கட்சியினரின் கோரிக்கைகளை கணக்கில் எடுக்கவில்லை...

Read more
2ம் உலக யுத்ததின் பின்னர் பிரித்தானியாவில் உணவுப் பஞ்சம் : செஞ்சிலுவைச் சங்கம் களத்தில்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக செஞ்சிலுவைச் சங்கம் பிரித்தானியாவில் உணவு உதவி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற காலத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்ட உணவும் பஞ்சம் காரணமாக செஞ்சிலுவைச் சங்கம் யுத்தத்தின் பின்னர் பல...

Read more
Page 361 of 1266 1 360 361 362 1,266