இன்றைய செய்திகள்

Tamil News articles

முன்னை நாள் போராளிகளைக் குற்றவாளிகளாக்கி சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தும் விக்னேஸ்வரன்

இன்னும் இராணுவ ஆட்சியிலிருக்கும் வடமாகாணத்தில் மக்கள் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்திருப்பதாகவும், செல்வம் அடைக்கலநாதன் 25 வருடம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இப்போது திருந்தி ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளதாகவும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஸ்வரன்...

Read more

அண்மையில் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சுப் பதவி தெரிவு குறித்து ரெலோ...

Read more
அகதிகளையும் மாணவர்களையும் ஒடுக்கும் புதிய பிரித்தானியச் சட்டங்கள்

பிரித்தானிய அரசாங்கம் குடிவரவுச் சட்டமூலம் ஒன்றை கடந்த வியாளனன்று சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் பிரித்தானியாவிற்கு புதிதாகக் குடிவருபவர்களுக்கும் சட்டங்களுக்கு உட்படாது தங்கியிருப்பவர்களுக்கும் எதிரான புதிய விதிகள் நடைமுறைக்கு வரவுவுள்ளது. இச் சட்டங்கள் மனித உரிமைக்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரான கடுமையான...

Read more
புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ புறக்கணிப்பு : தேசிய விடுதலைப் போரட்டத்தின் எச்சசொச்சங்களும்  அழிக்கப்படுகின்றன?

கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகளிலிருந்து அமைச்சர்களை தெரிவு செய்யும்போது, அந்தக் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்துரையாடப்படவேண்டும், அவர்களின் தீர்மானமும் கரு த்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு எவையும் நடைபெற்றதாக நாங்கள் அறிந்தி ருக்கவில்லை. தமிழரசு...

Read more
சிங்கள மக்களையும் சேர்த்தே காட்டிக்கொடுத்த விக்கியை வரவேற்கும் கே.பி

சிங்கள மக்களின் இன்றைய பிரதான எதிரி மகிந்த ராஜபக்ச அரசாங்கமே. மகிந்த அரசு  2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நிகழ்த்திய காலத்திலிருந்து மூன்று தடவைகள் அப்பாவி சிங்கள மக்களின் அமைதிப் போராட்டங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளது. இதே...

Read more
அமரிக்கா மீள முடியாத நெருக்கடியை நோக்கிச் செல்கிறது : இப்போது கூறுபவர் அந்த நாட்டின் திறை சேரியின் செயலாளர்

அமரிக்க கடனை மீளச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மீள ,முடியாத சேதம் ஏற்படும் அமரிக்க திறைசேரியின் செயலாளர் எச்சரித்துள்ளார். இதுவரைகும் கண்டிராத விளைவுகளை கடன் நெருக்கடி ஏற்படுத்தும் என் ஜக் லியூ இன்று செனட் சபையின் நிதிக் குழுவின்...

Read more

உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர்...

Read more
கடுமையான செய்தியோடு செல்கிறாராம் பிரித்தானியப் பிரதமர் : நான்கு வருடங்கள் போயின

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சிறிலங்கா தலைமைக்கு கடுமையான செய்தியொன்றை எடுத்துச் செல்லவுள்ளதாக 'த ரைம்ஸ்' நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை பாசிச அரசிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி பத்திரங்களை வன்னிப் படுகொலையின் போதும் இன்றும் வழங்கும்...

Read more
Page 362 of 1266 1 361 362 363 1,266