இன்றைய செய்திகள்

Tamil News articles

நாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாசிச சட்டங்கள் குடியேற்றிய அரச...

Read more
ராஜபக்ச ஆதரவு மதவெறி அமைப்பான பொதுபல சேனாவிற்கு நாட்டின் பிரதான பிரசனை ஹலால்

இலங்கையில் ஏற்பட்டுவரும் மீளமுடியாத பொருளாதார நெருக்கடியின் எதிர்விளைவாக சிங்கள மக்கள் மத்தியிலிருந்து நாளாந்தம் போராட்டங்களும் எழுச்சிகளும் பாசிச ராஜபக்ச அரசிற்கு எதிராக எழுந்துள்ளன. பொதுபல சேனா போன்ற சிங்கள பௌத்த மதவெறி அமைப்புக்களைத் தூண்டிவிடும் அரசு மக்களின் பிரச்சனை...

Read more
இனவாதத்தை விதைக்கிறது அரசாங்கம்! இராவண பலய மிரட்டலுக்கு அஞ்சேன்: சிறீதரன்

தமிழர்கள் வெளிப்படுத்துகின்ற நல்லிணக்கத்தை இலங்கை அரசாங்கம் மதிப்பதாக தெரியவில்லை. மாறான இராவண பலய போன்ற கட்சிகளைத் தூண்டி இனத்துவேசத்தையே விதைத்து வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் குற்றஞ்சாட்டினார். தமிழினத்தை சகல வழிகளிலும்...

Read more
பாதுகாப்பிற்கே அதிக நிதி : இராணுவமயமாகும் இலங்கை

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும் பாதுகாப்புச் செலவுக்கே முன்னுரிமை கொடுத்து அதிகளவு நிதியை சிறீலங்கா அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.2014ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக 1.95 பில்லியன் டொலரை ஒதுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கம் போலவே அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திலும் பாதுகாப்புச்...

Read more
ஈழத் தமிழர்களின் பெயரால் இனக்கொலையாளிகளோடு இணையும் நெடுமாறன் : அவமானச் சின்னம்

இலங்கையில் ராஜபக்ச தலைமையில் பேரினவாதிகள் இனப்படுகொலை நடத்திவிட்டு நெஞ்சை நிமிர்த்தி இன்னும் அதிகாரபீடத்தில் அமர்ந்திருப்பது மனித குலத்தின் அவமானம். இதே போன்று குஜராத் மானிலத்தில் முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலை நரேந்திர மோடி என்ற கொடிய மிருகத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டது. நரபலி...

Read more
விக்கியை ஆதரித்த ஊடகங்கள் தாக்கப்படுபவர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்

காலத்திற்குக் காலம் தமது வியாபாரத் தேவைகளுக்கு ஏற்ப பிழைப்புவாதக் கட்சிகளை ஆதரிப்பதும் மக்களை அவர்களுக்கு வாக்களிக்கக் கோருவதும் பின்னர் அவர்களைத் துரோகிகள் என்பதும் தமிழ்த் தேசியக் கோமாளிகளின் வழமையாகிவிட்டது. தமது இணையங்களை வியாபாரத்திற்கான மூலதனமாகப் பயன்படுத்தும் பல செய்தி...

Read more
பிரித்தானிய அதிகாரவர்க்கமும் உள்ளூர் தேசியவாதிகளும் நிறவெறியை ஊக்கப்படுத்துகின்றனர்

லண்டன் சார்ந்த பகுதிகளில் வீடுகளை வாடைகைக்கு விடும் முகவர் நிறுவனனங்கள் நிறவாதத்தைப் பிரயோகிக்கின்றன. குறிப்பாகக் கறுப்பினத்தவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு பல இந்த நிறுவனங்கள் விரும்புவதில்லை. பி.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான என்ற நிகழ்ச்சியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. 'இந்த நடவடிக்கை...

Read more
தமிழ் அரசியல் கைதிகளைக் காப்பாற்றுங்கள் : விக்கியிடம் இரந்து கேட்கும் மனோ

தேசியத்தின் பெயரால் விதேசிய அரசியல் நடத்தலாம் என்பதற்கு தெற்காசிய நாடுகளில் கடந்த கால் நூற்றாண்டுகளாக முளைவிடும் கட்சிகளும் இயக்கங்களும் உதாரணங்களாகின்றன. ஒரு புறத்தில் தேசிய ஒடுக்குமுறையைத் தூண்டும் ஏகபோக அரசுகளின் அடிவருடிகளும் மறு புறத்தில் அதற்கு எதிரான போராட்டம்...

Read more
Page 359 of 1266 1 358 359 360 1,266