27-10-2013 அன்று பதுளை சுரஸ்வதி தேசிய பாடசாலை மண்டபத்தில் கவிஞர் நா. ஜெயபாலன் எழுதிய வெளிச்சம் காணாத விழிகள் என்ற கவிதை நூல் விமர்சன நிகழ்வை பதுளை இலக்கிய மன்றத்தினர் ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் கவிஞர் நா. ஜெயபாலன், திரு...
Read more27-10-2013 அன்று பதுளை சுரஸ்வதி தேசிய பாடசாலை மண்டபத்தில் கவிஞர் நா. ஜெயபாலன் எழுதிய வெளிச்சம் காணாத விழிகள் என்ற கவிதை நூல் விமர்சன நிகழ்வை பதுளை இலக்கிய மன்றத்தினர் ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் கவிஞர் நா. ஜெயபாலன், திரு...
Read moreஇனக் கொலையாளிகளை எந்தச் சலனமுமின்றி அதிகாரத்தில் அமர்த்துவதனூடாக இனக்கொலை என்பதைப் சமூகத்தின் சாதாரண நிகழ்வாக வெளிக்காட்டுவதற்கு அதிகார வர்க்கம் முயல்கின்றது. இலங்கையில் ராஜபக்ச இனக்கொலையை நடத்திவிட்டு எந்த விசாரணையுமின்றி ஆட்சி செய்வதாக மார்தட்டிக்கொள்கிறார். இன்று மோடி என்ற இனக்கொலையாளி...
Read more60 ஆண்டுகால வரலாற்றுச் சுவடுகளைக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தை சட்ட வரம்புகளுக்குள் மட்டுமே முடக்கும் இந்திய அரசு உட்பட ஏகபோகங்களின் சதி இலங்கையில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. துண்டாடப்பட்ட வடமாகாணத்தின் முதலமைச்சராக சுய நிர்ணய உரிமைக்கன முழக்கத்தை...
Read moreபாஜக பிரதமர் வேட்பாளரும் இனக்கொலையாளியுமான நரேந்திர மோடி பாட்னாவுக்கு செல்வதற்கு முன்னதாக அவர் பேச இருந்த மேடைக்கு அருகே அடுத்தடுத்து 7 குறைந்த சக்தி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்...
Read moreகூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மின்சாரம் எங்கே போனது எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அறிக்கையின் விபரம் கீழே. 2011 டிசம்பர் மற்றும் 2012 மார்ச் என இருமுறை ரஷ்ய அதிபர்...
Read moreபிரித்தானியாவின் ஆளும் கூட்டரசாங்கத்தின் பிரதான கட்சியான பழமைவாதக் கட்சியின் ஸ்டார்போட்ஷேர் என்ற தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் கெட்டவார்த்தைகளால் பிரித்தானியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவரை பிபிசி வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தூற்றினார் என்பது இன்றைய செய்தி. ரஸல் பிராண்...
Read moreசர்வதேச உரிமைப் பிரகடங்களில் இலங்கை அரசு கைச்சாத்திட்டுள்ளதால் தாம் அவர்களுடன் இணக்க அடிப்படையில் வெலை செய்யப்போவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி சபினே நன்டி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் தினத்திற்கான நிகழ்விலேயே இவ்வாறான கருத்தைத் தெரிவித்துள்ளார். உண்மையைக்...
Read moreமலையகத்தில் இடம்பெற்று வரும் கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். மலையகப் பகுதிகளில் பல வருட காலங்களாக தமிழின அழிப்பை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.