அவிசாவளை பென்ரித் தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள இங்கு வாழும் தமிழ் மக்களை இந்த அரசாங்கம் மெல்ல சாகவிட போகின்றதா? குண்டு போட்டு கொள்வது என்பது ஒரேயடியாக மக்களை கொல்வது ஆகும்....
Read moreஅவிசாவளை பென்ரித் தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள இங்கு வாழும் தமிழ் மக்களை இந்த அரசாங்கம் மெல்ல சாகவிட போகின்றதா? குண்டு போட்டு கொள்வது என்பது ஒரேயடியாக மக்களை கொல்வது ஆகும்....
Read moreவலி வடக்கில் பொது மக்களின் காணிகளை நிரந்தரமாகவே கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை. மேலும் தொடர்கின்றன. யுத்தத்தின் போது அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட மாட்டாது. அவை படைத்தரப்பின் பயன்பாட்டுக்கே என்ற செய்தி மீண்டும் மக்களைச் சேர்ந்துள்ளது....
Read moreகல்வி உரிமைக்காக மலையகத்தில் மற்றும் ஒரு போராட்டம் 2013.11.04 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகரசபைக்கு அன்மையில் நடைப்பெற்றது. தலவாக்கலை தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை...
Read moreஇந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலத்தை நடத்தி தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதியை ஒரு சில இரவுகளுக்குள் அழித்துத் துவம்சம் செய்த சிறீ லங்கா இனக்கொலை அரசை பொது நலவாய நாடுகளின் தற்போதைய செயலாளர் கமலேஷ் சர்மா...
Read moreஇசைப்ரியா தொடர்பாக புதிய காணொளி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னாலும் இவர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலைமையில் இறந்து கிடக்க காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் உயிருடன் படையினரால் பிடிக்கப்பட்டு அழைத்து வரப்படுவதான காட்சியை புதிய காணொளி காட்டுகிறது....
Read moreவெங்கையா நாயுடு தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி இனவாத அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில் பலர் இந்தியாவின் மனித குல விரோதியும் இனக் கொலையாளியுமான நரேந்திர மோடியை ஆதரிக்கும் இழி நிலைக்கு...
Read moreமக்கள் கொந்தளிக்கும் போதெல்லாம் திடீரென அறிக்கைகள் விடுத்து மக்களை வீட்டுக்குள் முடக்கி ஒடுக்கும் அரசுகளைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் பிரித்தானிய மற்றும் அமரிக்க அரசுகளின் சித்திரவதைகள் குறித்த அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மனிதகுலத்திற்கு விரோதமான முறையில் சித்திரவதைகளையும்...
Read moreகொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாசிசபடைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இசைப்பிரியவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் என்று எண்ணி இனவெறி...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.