இன்றைய செய்திகள்

Tamil News articles

2015 ஆம் ஆண்டுவரை பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவி ராஜபக்சவிற்கு

இந்தவருடத்திலிருந்து 2015 ஆம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டில் பொது நலவாய நாடுகளின் அடுத்த மாநாடு நடைபெறும் வரை மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் அலவலகத் தலைவராக இருப்பார். இந்த நூற்றாண்டின் அவலங்கள் மிக்க இனப்படுகொலையை தலைமைதாங்கி நடத்திய மகிந்த...

Read more

இலங்கை இனப்படுகொலை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கலைஞர் இசைப்பிரியா நடித்த வேலி என்ற குறும்படம் கீழே தரப்படுகிறது.

Read more
சிபிஐ அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது : தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை

சீ.பி.ஐ என்ற இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பு சட்டவிரோதமான அமைப்பு என குவாஹாட்டி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியிருந்தது. குடியரசுத் தலைவரின் அனுமதியின்றியே இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதாக மனுதாரர் அடிப்படை வாதத்தை முன்வைத்தார். இத்தீர்ப்பிற்கு எதிராக உச்ச...

Read more
இலங்கை பாசிச இராணுவத்தின் பாலியல் வல்லுறவு : சாட்சியமளிக்கும் பெண்கள்

பிரான்செஸ் ஹாரிசன் ( ஈழம் : சட்சியமற்ற போரின் சாட்சியங்கள் நூலாசிரியர் ) இந்த ஆண்டு இலங்கையில் பல தமிழ் ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு படையினரால் வன்பாலுறவுக்கு உட்படுத்தப் பட்டதற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளார். முதல்முறையாக ஒரு தமிழ் பெண்...

Read more
இசைப்பிரியாவின் மரண ஓலம் வியாபார வெறியின் மூலதனமாகிறது

இலங்கையில் நடைபெறும் பொது நலவாய நாடுகளின் மாநாட்டு நிகழ்வுகளில் பிரதானமான பகுதி பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மன்றக் கூட்டம். இது குறித்து பொது நலவாய நாடுகளின் வர்த்தக அமையத்தின் (CBC) இணையம் விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளது. வர்த்தக அமையமும்...

Read more
ஒடுக்குபவர்களோடு ஒன்றிணைந்து செயற்படக் கோரும் பிரித்தானியப் பிரதமர்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்களை அங்கு செல்ல வேண்டாம் என்று இரந்து கேட்கும் பல அமைப்புக்களையும் தனி நபர்களையும் காண்கிறோம். இன்று பிரித்தானியாவில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கனவான்கள் குழு ஒன்று...

Read more
அவலத்தை முதலிட்ட வெள்ளைவான் : அச்சத்தில் பெண்போராளிகள்

ஈழத் தமிழர்களின் கண்ணீரும் அவலமும் விற்பனைப்பண்டமாக உலகம் முழுவதும் வியாபாரம் செய்யப்படுகின்றது. தன்னார்வ நிறுவனங்கள், புலம் பெயர் நாடுகளில் பதுக்கப்பட்ட பணம், பல் தேசிய வியாபார நிறுவன முதலீடுகள், இந்தியா உட்ப்ட ஏகபோக அரசுகளின் முதலீடுகள் போன்ற உலகம்...

Read more

வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக இந்தியஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இதன்போது யாழ்ப்பாணத்திற்கும் வரவேண்டும் என்றும் கடிதம்மூலம் கோரியுள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன. இக்கடிதம்பற்றிய செய்திக்கு தாயகத்திலும்,...

Read more
Page 355 of 1266 1 354 355 356 1,266