இன்றைய செய்திகள்

Tamil News articles

சிங்கள மக்கள் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் : சம்பந்தன்

தமிழ் மக்கள் உட்பட ஏனைய சமூகத்தினர் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில்...

Read more
மாவீரர் தின நிக்ழ்வுகள் : சடங்கும் போர்க்குணமும்

லண்டனில் மாவீரர் நிகழ்வுகளில் 20 ஆயிரம் அளவிலான தமிழர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதே வேளை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கான முனைப்புக்கள் நடைபெற்றதாகத் தெரியவருகிறது. இலங்கை அரச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி உயிர்துறந்த ஆயிரக்கணக்கான...

Read more
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் இணைய வேண்டும் : அரச பயங்கரவாதியின் வாக்குமூலம்

உலகின் அபாயம் மிக்க பயங்கரவாதிகளில் ஒருவரான கோத்தாபய ராஜபக்ச பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க சர்வதேச ஒருங்கிணைப்புத் தேவை எனக் கூறியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளையும், இயக்கங்களையும் அடக்குவதற்கு ஒவ்வொரு நாடும் முழு மனதுடன் ஆதரவு வழங்க வேண்டும். எனக் குறிப்பிடும் அவர்,...

Read more
தமிழ் இணையங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதன் பின்புலம்?

நேற்றைய தினம் 11.25.2013 ஞாயிறு பல தமிழ் மொழிச் செய்தி மற்றும் அரசியல் இணையங்கள் உள்ளீட்டாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின. இனியொரு, சங்கதி24, பதிவு உட்பட மேலும் சில இணையங்கள் மீதான தாக்குதல்களும் முயற்சிக்கப்பட்டன. தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய...

Read more
முரளீதரன், லைக்கா, கமரன், ராஜபக்ச : நண்பர்களின் நாடகம்

டேவிட் கமரனின் கட்சிக்கு நெருக்கமான லைக்கா மோபைல் நிறுவனம் குறித்த செய்திகளும் இலங்கை அரசிற்கு ஆதரவாக நேர்காணல் வழங்கிய கிரிக்கட் விளையாடும் முத்தையா முரளீதரன் குறித்த செய்திகளும் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டன. முரளிக்குப் பணம்...

Read more
இலங்கை ஏழை மாணவர்களிடம் கொள்ளையடிப்பதை மகிழ்ச்சி என்கிறார் வில்லியம் ஹக்

University of Central Lancashire(UCLAN) பல்கலைக் கழகத்தின் இலங்கை வளாகத்தை ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் பங்குபற்றுவதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை மக்களுக்கும் பிரித்தானிய மக்களுக்கும் இடையே உறுதியான கல்வித்தொடர்பை இது தோற்றுவிக்கும். நாட்டின் உறுதித்தன்மையையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதில் கல்வி மிக முக்கிய...

Read more
வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்

கவிஞன், நடிகன் ஆய்வாளன் என்ற பல்துறைகளில் அறியப்பட்ட வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டார். மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் சென்ற...

Read more

காணி பகிர்ந்தளிக்காமலிருக்கவே தொடர் மாடி வீடுகள் யோசனை என்பதை மலையகம் உணரவேண்டும் -     பட்ஜெட் பற்றி  தோட்ட தொழிலாளருக்கு 50,000 அலகுகளை கொண்ட வீட்டு தொகுதிகளை நிர்மாணிக்கும் யோசனையை முன்மொழிவதாக ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று தனது...

Read more
Page 350 of 1266 1 349 350 351 1,266