இன்றைய செய்திகள்

Tamil News articles

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது!

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் என்பவர் கடந்தவாரம் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக இலங்கை அரச புலனாய்வுப் படையினரால் கமலேந்திரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் . ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான...

Read more

கோவில்களை குறிவைக்கும் கொள்ளை கலாச்சாரம் மேல்மாகாணத்துக்கும் வந்து விட்டதா ? அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள். - மனோ கணேசன் கேள்வி கொழும்பு கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான காணிக்கை உண்டியல் நேற்று...

Read more
டேவிட் கமரன் சீனாவில் – சீனா பிரித்தானியாவின் நிராகரிக்க முடியாத பங்காளி நாடு

Mr Cameron visited a Jaguar Land Rover training facility சீனாவிற்கு வர்த்தகப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் சீனாவுடன் வளர்ச்சிக்கும் மறுசீரமைப்பிற்குமான கூட்டிணைவை ஏற்படுள்ளதாகவும் சீனா...

Read more
ஈழத் தமிழகளின் அவலத்தை தேர்தல்கால நாடகமாக்கும் இந்தியக் கட்சிகள்

இலங்கையின் இனப்படுகொலையில் பங்களித்த இந்திய அரசியல் கட்சிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான நாடகம் ஆரம்பித்துவிட்டது. தேர்தல்காலத்தில் வாக்குப் பொறுக்குவதற்கான இந்த நாடகத்தின் முதலாவது காட்சியாக இலங்கை அரசை இந்திய ஆளும் காங்கிரஸ் அரசு கண்டிப்பதும் அதனை இலங்கை அரசு...

Read more
இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி : கொலைஞர்களை உருவாக்கும் நாடுகள்

இலங்கைக் கடற்படையினருக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இலங்கையின் தெற்கு துறைமுகப் பகுதியான காலியில் நடைபெறும் சர்வதேச கடற்படை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக ஜோஷி இலங்கை சென்றுள்ளார். அப்போது, இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்து...

Read more
நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் ரஜீவைக் கொலை செய்தது புலானாய்வுப் பிரிவு?

ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவற்றின் உறுப்பினராகவும் நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளாராகவுமிருந்த டானியல் றெக்ஷியான் (ரஜிவ்) 26.11.2013 அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அண்மைக் காலங்களில் இலங்கை அரசாங்கத்திற்கும் டக்ளஸ் தேவாநந்தாவின் இலங்கை அரசின் அடிமை நிலை குறித்தும் விமர்சனம்...

Read more
ஸ்பெயினில் 1.5 மில்லியன் வீடுகளில் பண வசதி இன்மையால் மின் துண்டிக்கப்பட்டது

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த வருடம் 1.5 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி என்றழைக்கப்படும் பொருளாதாரச் சுரண்டல் காரணமாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மாதாந்தப் பணத்தைச் செலுத்த இயலாமையினாலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த ஐந்து...

Read more
பிரபாகரனைக் கொன்றொழிக்க உலக நாடுகள் உதவின : பசில் ராஜபக்ச வாக்குமூலம்

தமிழ் மக்கள் தொடர்பில் இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்ற வெளிநாடுகள் நினைத்திருந்தால் அன்று யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். எனினும் அரசாங்கத்தைப் பாவித்து பிரபாகரனை கொன்றொழிக்கும் தேவை அவர்களுக்கு இருந்தது. இங்கிருப்பது உள்நாட்டின் எமது பிரச்சினையாகும். எனவே அந்நிய தலையீடுகளின்றி நாமே...

Read more
Page 349 of 1266 1 348 349 350 1,266