தர்மச் சக்கரமா அல்லது கசினோ சக்கரமா என்ற இரண்டில் ஒன்றை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கசினோவுக்கு...
Read moreதர்மச் சக்கரமா அல்லது கசினோ சக்கரமா என்ற இரண்டில் ஒன்றை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கசினோவுக்கு...
Read moreபேரினவாத, பாசிச ,பழமைவாத முதலாளித்துவ. நவகாலனிய மஹிந்த சிந்தனை அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு இன்னுமொரு பேரிடி! 2013-2014 ஆண்டிற்கான மஹிந்த சிந்தனை அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டம் வெறும் இலக்கங்களை கொண்ட ஒரு தாளிப்பாகும். பொதுவாக நவதாராளவாத பொருளாதார கொள்கையை...
Read moreஇன்று தமிழ்த் தேசியத்தின் பெயரால் மோடியை ஆட்சியேற்றி தமிழ் ஈழம் பெறுவோம் என்று புலம் பெயர் நாடுகளிலும் தென்னிந்தியாவிலும் இனவாதிகள் கும்பல் ஒன்று பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்த் தேசியவாதிகள் என்றால் மனிதாபிமானிகளும், ஜனநாயக் வாதிகளும் முகம் சுழிக்கும்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் சம்பந்தன் தமக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை எனத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாத நேரத்தில் பாராளுமன்றத்தில் இக்கருத்தைத் தெரிவித்தார். 2005 ஆம் ஆண்டு...
Read moreபிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பிரித்தானிய மக்களின் பொருளாதார நிலை குறித்த அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கில் ஒரு ஆங்கிலேயர்கள் தமது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உணவருந்தாமல் பட்டினியிருக்கும் நிலை கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.Trussell Trust, TESCO...
Read moreஇலங்கையில் உயர்கல்வி திட்டமிட்ட வகையில் தனியார்மயப்படுத்தப்படுகிறது. தெற்காசியாவில் தரமான துறைசார் கல்வியை வழங்கி வந்த நாடான இலங்கைன் கல்வியை மகிந்த ராஜபக்ச அரசு தனியார் மயப்படுத்துகிறது. தமிழ் நாட்டில் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சி நிறுவனத்கை நடத்தும் கல்வி...
Read moreதேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்தால் இலங்கையிலிருந்து துரத்தப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள் உலகம் முழுவதும் வசித்துவருகின்றனர். இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்கன்டினேவியன் நாடுகள், ஐரோப்பா, கனடா, தென்னாபிரிக்கா, அமரிக்கா போன்ற நாடுகளில் முப்பதுவருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இலங்கை அரச பாசிசத்திற்கு...
Read moreதமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், சட்டவாக்க மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்றமொழியாகவும் அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்பதுடன் சமத்துவம் , தனித்துவம், சுயாதீனம் என்பவற்றின் அடிப்படையில் மொழி சமத்துவம் பேணப்படுவதற்கான இலங்கை மக்களின் பண்பாட்டு புரட்சி...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.