இன்றைய செய்திகள்

Tamil News articles

சர்வதேச மனித உரிமை தினத்தில் அப்பாவி மக்கள் மீது அரசபடைகள் தாக்குதல்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர்...

Read more
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

சில தமிழ்த் தேசிய மஞ்சள் ஊடகங்கள் லைக்கா மொபைல் குழுமத்தின் சிங்கக்கொடி தலைப்பில் தொங்கும் போது இன்று இன்னொரு சம்பவமும் நடைபெற்றுள்ளதாக ஒரு பேப்பர் தெரிவித்துள்ளது.ஒரு பேப்பரின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  லண்டனிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகமான ஒரு...

Read more
தமிழ் மக்களைப் பின் தங்கிய சிந்தனைக்குள் முடக்கிவைத்திருக்க முயலும் அரசியல் தலைமைகள்

இலங்கைப் படையினருடன் அமெரிக்க படையினர் நித்தமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம், இலங்கை படையினருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் ரோகித்த பாஷன சுட்டிக்காட்டினார். இதன்போது அவர் இலங்கையின் இறுதிப்போரின் போது அமெரிக்காவின் இணக்கப்பாடு இருந்ததாக குற்றம்...

Read more
காணி உரிமைக்காக போராடிய வீர மலையக தமிழன் சிவனு லெட்சுமனனை நினைவில் கொண்டு…: மனோ கணேசன்

கல்வியுரிமை, காணியுரிமை, ஆட்சியுரிமை ஆகிய மூன்று தேசிய இலக்குகளை நோக்கி மலையகம் நகர வேண்டும் - மலையக அபிவிருத்திக்கு நூல் வழங்கும் நிகழ்வில் மனோ கணேசன் மலைநாட்டு தமிழரது கல்வியுரிமையின் அடையாளமாக, மலையக பல்கலைக்கழகம்; மலைநாட்டு தமிழரது காணியுரிமையின்...

Read more
ஆசியர்களே பிரித்தானிய எல்லைப்பாதுக்கப்பு அதிகாரிகளால் அதிகமாகத் தடுத்துவைக்கப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் பயங்கரவாதத் தடைச்சட்டம் 2000 ஆம் ஆண்டு அட்டவணை 7 இன் அடிப்படையில் பயணி ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்கு உட்படுத்தலாம். அவ்வாறு சந்தேகத்தின் பெயரில் விசாணை செய்யப்படுபவர்கள் 9 மணி...

Read more
அனைத்து மாநிலங்களிலுன் இந்து பாசிசக் கட்சி வெற்றி, மோடி டெல்லியில் : அடிப்படை ஜனநாயகத்திற்கு எச்சரிக்கை

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 230 இடங்களில் 150 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்தியாவின் அவமானமும் அபயமுமான இந்து பாசிசக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் இந்த வெற்றி எச்சரிக்கை...

Read more
காஷ்மீரில் 68 ஆயிரம் மக்களை கொன்ற நாடு ஜனநாயக நாடா ? அருந்ததி ராய் ஆவேசம்…!

காஷ்மீரில் 68 ஆயிரம் மக்களை கொன்ற நாடு ஜனநாயக நாடா ? அருந்ததி ராய் ஆவேசம்...! டெல்லியில் காஷ்மீருக்கு சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற...

Read more

அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி போன்ற உலகின் விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கி மக்களை அழிப்பதற்குத் தலைமைதாங்கிய அத்தனை பேரும் தென்னாபிரிக்கா செல்கின்றனர். உலகில் அமரிக்காவைப் போன்று எந்த...

Read more
Page 347 of 1266 1 346 347 348 1,266