இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன: விக்ரமபாகு கருணாரட்ன

உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைவதன் மூலம் அரசாங்கம் வீழ்ந்து வருவதை காண முடிவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்...

Read more
பள்ளிவாசலைத் தாக்கிப் புதுவருடம் கொண்டாடிய பேரினவாதம்!

இலங்கையின் கண்டி மாவட்டத்தின் பூஜாப்பிட்டிய என்ற ஊரிலுள்ள மஸ்ஜிதுல் பலாஹ் என்ற பள்ளிவாசலை, 2014ம் ஆண்டு புதுவருடம் பிறப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்கள் முன்பு பேரினவாதக் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. கடந்த 31ம் திகதி இரவு 10 மணியளவில் குறிப்பிட்ட...

Read more
புத்தாண்டு வாழ்த்துக்கள் : இனியொரு…

நமது காலத்தின் நகர்வுகளின் பொதுவான அளவுகோலான ஜோர்ஜியன் நாள்காட்டி தனது 2013 ஆம் வருடத்தை மூடிக்கொண்டது. புதிய வருடம் 2014 தனது கதவுகளை அகலத்திறந்துள்ளது. இறந்துபோன வருடத்தில் கற்றுக்கொண்டவவற்றை  ஆதாரமாகக்கொண்டு புதிய வருடத்தை நகர்த்துவது என்பதை சாமானிய மனிதன்...

Read more
அமரிக்க அரசே உலகின் மிகப்பெரும் கணணி ஹக்கர் : ரொய்டர்

உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அமெரிக்காதான் என்று உலக மக்களில் கால் பங்கினர் கருதுவதாக சர்வதேச ஆய்வு ஒன்று கணிக்கிறது. வின்/கேலப் இண்டர்னேஷனல் அமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு , 65 நாடுகளில் சுமார் 67,000...

Read more
இலங்கை அரச ஆதரவோடு லைக்காவைப் புனிதப்படுத்தும் அதிர்வு இணையம்

அதிர்வு இணையத்தில் வெளியான புகைப்படம் அதிகாரவர்க்கமும் உலகின் கொலைகாரர்களும் தமது எதிரிகளைத் தாமே உருவாக்கிக்கொள்ளும் அபாயத்தை சாமானிய மக்களும் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். அண்மையில் லைக்கா மொபைல் என்ற பல்தேசிய நிறுவனம் இலங்கையில் நடைபெற்ற...

Read more
அமைச்சர் வாசுதேவ பதவி விலகுவாரா?

உலகம் முழுவதும் இடதுசாரிகளும், மனிதாபிமானிகளும், ஜனநாயகவாதிகளும் கம்யூனிஸ்ட்டுக்களுமே தேசிய இனங்களின் சுயாநிர்ணய உரிமைகாகக் குரல்கொடுக்கும் போது இலங்கையில் கம்யூனிஸ்டுக்கள் என்ற தலையங்கத்தில் நகல் போலிகள் மக்களை ஏமாற்றிவருகிறார்கள். இவர்களில் முக்கியமானவர் இலங்கை அரச கம்யூனிஸ்ட் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார....

Read more
ஒரு சில நாட்களுக்குள்ளாகவே மில்லியன் பார்வையாளக்கவர்ந்த கிறிஸ்மஸ் பாடல்

அமெரிக்கா தனது சொந்த மக்களையே 24 மணி நேரமும் கண்காணிப்பிற்குள் உட்படுத்தி இரும்புத் திரைக்குள் வைத்திருக்கின்றது என்ற உண்மையை எட்வார்ட் ஸ்னோடென் ஆதாரபூர்வமாக வெளியிட்ட தகவல்களின் பின்னர் மக்கள் விழித்துக்கொள்ள உணர ஆரம்பித்தனர். ஏகாதிபத்திய நாடுகளில் காணப்படும் திறந்தெவெளிச்...

Read more
அல் ஜசீராவில் ஒளிபரப்பான இலங்கை வடுக்கள் காணொளி – அதிர்ச்சி தரும் காட்சிகள்

இலங்கையில் இடம்பெற்றுகின்ற தமிழ் மக்களின் அவல வாழ்க்கை மற்றும் இனப்படுகொலை காணாமல் போன உறவுகளின் கதறல் தொடர்பான  ஆதாரங்ளை உள்ளடக்கிய ஆவணப்படத்தை  அல்ஜசீரா தொலைக்காட்சி  28.12.2013  சனிக்கிழமை ஒளிபரப்பியது.

Read more
Page 342 of 1266 1 341 342 343 1,266