இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பாணம் செல்லும் இனக்கொலையாளியும், ஸ்ரீபன் ஜே.ரெப் உம், பிழைப்புவாத ஊடகங்களும்

தென்மராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 52 பட்டாலியன் இராணுவத் தளத்தைத் திறந்துவைக்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரும் இனச் சுத்திகரிப்பின் சூத்திரதாரியுமான கோட்டாபய ராஜபக்ச நாளை யாழ்ப்பாணம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எழுதுமட்டுவாள் இற்கு இடமாற்றம் செய்யப்படும் இப்படைப்பிரிவின் இராணுவத் தளம்...

Read more
யாழ்ப்பாணத்தில் பதாளக் குழுக்கள் : படையினரின் கண்டுபிடிப்பு

யாழ்.மாவட்டத்தில் பாதாள உலக கும்பல் ஒன்று இருப்பது போன்றும் அதுவே இதுவரை நடந்த கடத்தல்கள் கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டவர்களென கூறி அனைத்தினையும் மூடி மறைக்க இலங்கை அரசு புதிய நாடகமொன்றை அரங்கேற்ற தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை...

Read more
ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்! : எஸ்.ஹமீத்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக , இந்தச் சேவையை இதுவரை செய்து வந்த அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும்...

Read more
ஈழத் தமிழரின் போராட்டத்தை பாசிஸ்டுக்களோடு அடையாளப்படுத்தும் அரசியல் பிழைப்பு

ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைப் பாசிஸ்டுக்களுடனும் அழிக்கும் அதிகார வர்க்கத்துடனும் அடையாளப்படுத்தும் சீரழிவு நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென்னிந்தியாவில் பாரதீய ஜனதா என்ற மத அடிப்படைவாதப் பாசிசக் கட்சி உலகின் மிகப்ப்ரும் இனக்...

Read more
தெற்காசியாவில் அதிவேகமாக இராணுவமயமாகும் நாடு இலங்கை : இராணுவமயச் சுட்டி

சிறீ லங்கா தெற்காசியாவில் அதக வளங்களைக் கொண்டு வேகமாக விரிவடையும் இராணுவத்தைக் கொண்டுள்ளது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. உலக இராணுவமாக்கல் சுட்டி Global Militarization Index என்ற அளவிட்டு முறையின் அடிப்படையில் இத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு முன்னணியில் திகழும்...

Read more
ஏழைகளுக்கான சட்ட உதவித் தொகைக் குறைப்பு:பிரித்தானிய வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம்

பொதுமக்களுக்கான சட்ட உதவித் தொகையை குறைப்பது குறித்து பிரித்தானிய அரசு மேற்கொண்ட முடிவைக் கண்டித்து இன்று சட்டத்தரணிகளும் வழக்குரைஞர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சார்பாக வழக்காடுவதற்கான செலவுத் தொகையாக 2 பில்லியன் பௌவுண்ஸ் பணத்தை...

Read more
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தமிழர்களிடமிருந்து பறிபோனது

தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின் படி 2009 –ம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர்...

Read more
கருணா பிள்ளையான் கே.பி வரிசையில் பதுமன் : விக்னேஸ்வரன் நேர்காணல்

கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பதுமனின்...

Read more
Page 340 of 1266 1 339 340 341 1,266