இன்றைய செய்திகள்

Tamil News articles

இமாசலபிரதேசம் சுஜன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது: நான் போர்முனையில் வீரர்களை பார்த்திருக்கிறேன். கார்கில் போரின் போது, நான் அங்கு நேரில் சென்றேன். அப்போது, நமது வீரர்கள் தீரமுடன் போரிடுவதை நேரில்...

Read more
தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை : எம்.ரிஷான் ஷெரீப்

சமூக வலைத் தளம் என்று அழைக்கப்படும் பேஸ் புக் போன்றவை சமூகத்தில் பல எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன என்பது உண்மையே. பேஸ் புக் போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புக்களை மக்கள் சார்ந்த புதிய கலாச்சாரத்தைக் கட்டமைக்கும் போதே நாம்...

Read more
15 தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் காட்சி : வை.கோவின் தேர்தலுக்குத் தீனி

2009–ம் ஆண்டு, நடைபெற்ற போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள ராணுவத்தினர் ஈழத்தமிழ் பெண்களை வதைத்துக்கொன்ற காட்சி புதிய ஆதாரமாக கிடைத்துள்ளது. அந்த கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று...

Read more
பேஸ்புக்கில் இணைந்ததால் கல்லால் அடித்துக் கொலைசெய்த இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழு

சிரிய அரசுக்கு எதிராகக் கிளர்சியில் ஈடுபட்டுவரும் குழுக்களில் ஒன்றான ISIL militants  என்ற குழு பேஸ் புக்கில் கணக்கு ஒன்றை ஆரம்பித்ததற்காக பெண் ஒருவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளது. ராக்கா என்ற சிரிய நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது....

Read more
வெடிகுண்டு:புத்துயிர் பெறும் புதிய ஐ.ஆர்.ஏ உம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும்

பிரித்தானியா அரசின் பெருந்தேசிய ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெறப் போராடிவந்த அயர்லாந்து குடியரசு இராணுவத்திலிருந்து பிளவுற்ற அமைப்பான புதிய அயர்லாந்து விடுதலை இராணுவம் தனது இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள நான்கு இராணுவ ஆட்சேர்ப்பு மையங்களுக்கு 13.02.2014...

Read more
லண்டனில் ராஜபக்சேவைப் பதவியேற்ற விடாதீர்கள் : மோடியின் வை.கோ கோரிக்கை

'இரண்டாம் உலக யுத்தத்தின்போது லட்சக் கணக்கான யூதர்களை படுகொலை செய்த ஜெர்மனியின் அடலாஃப் ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய கொடூரங்களின் சாட்சியத்தை டாச்சோ, ஆஸ்விஸ் சித்ரவதை முகாம்கள் இருந்த இடங்களில் இன்றும் காணலாம். வாஷிங்டனில் உள்ள பேரழிவு அருங்காட்சியகத்திலும்...

Read more
திருமலை மண்ணில் பன்னாட்டுக் கம்பனிகள் : இதயச்சந்திரன்

திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் அமைந்தள்ள மக்கேசர் விளையாட்டரங்கில் புனரமைப்புபணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் 12 ஆம் திகதி இரவு 8 மணியளவில் கிணறு ஒன்றினை அகழும் பணியினை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் எழும்புகளும் எச்சங்களும் தென்பட்டன....

Read more
அகதிகளைக் கிரிமினல்களக்கும் கனேடிய அரசும் ராதிகாவின் தேசியமும்

கனேடிய அரசு அரசியல் தஞ்சம் கோரிய அகதிகளை குற்றவாளிகளைப் போன்று நடத்துகின்றது. ஜூன் மாதம் 2012 ஆம் ஆண்டு அரசியல் தஞ்சம் கோரியோருக்கான சுகாதர சேவைத் திட்டத்தை மறு ஒழுங்கு செய்த கனேடிய அரசு புதிய நடைமுறைகளை அமுலுக்குக்...

Read more
Page 324 of 1266 1 323 324 325 1,266